சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 2 நிமிட வாசிப்பு

மோடி மந்திர்

சீனிவாச ராமாநுஜம் 15 Jan 2024

ஒரு கோயில் கட்டிடம் கோயிலாக அதனை வெளிப்படுத்திக்கொள்வதால் மட்டுமே அது தெய்வீகத்தன்மை எதையும் அடைவதில்லை.

வகைமை

பழமையான நகரம் காட்சி ஊடகமும்சட்டத்தின் கொடுங்கோன்மைஇந்து முன்னணிமத்திய இந்தியாஆர்.சுவாமிநாதன் கட்டுரைவிஷ்வேஷ் சுந்தர் கட்டுரைபுலம்பெயர் தொழிலாளர்கள்சமஸ் பேட்டிகள்சித்தாந்தம்உணவுமுறைகலைச்சொற்கள்டயபடிக் நியூரோபதிபெயர்கள்இந்து ராஷ்டிரம்ஆளுநர்களின் செயல்களும்சிவாஜி பூங்காபேராசிரியர் கல்யாணி பேட்டிமேற்குத் தொடர்ச்சி மலைபள்ளியில் அரசியல் தேசியப் பூங்காக்களும்உபரி வளர்ச்சிமழைக் காலம்காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்சென்னை மழைதனிச்சார்பியல் கோட்பாடுமதுப்பழக்கம்சோனம் வாங்சுக்இந்திய நீதித் துறைஉமிழ்நீர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!