சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!

சமஸ் | Samas 02 Jun 2024

அடுத்து புதிய பணிக்களம் நோக்கி நகர்கிறேன்... பாயும் களம் எதுவாக இருப்பினும், நதி தன் இலக்கை எப்போதும் நினைவில் கொண்டிருக்கிறது!

வகைமை

ரோபோட் கடைகள்சுற்றுச்சூழலியல்மீத்தேன்கலாக்ஷேத்ராராசாகிலின்செய்தி சேனல்மீன் வளம்குடியரசு மாண்டுவிட்டதுகோயில்அடையாள அரசியல்மதப் பிரச்சாரம்பாஜகவின் புலப்படாத சக்திரிலையன்ஸ் முதலீடுதோற்றவியல்மதநல்லிணக்கம்சேரன்தொழிலாளர் நலம்நேரு எதிர் படேல் விவாதம் மோசடியானதுஉரையாடு உலகாளுஅஸ்வினி வைஷணவ்பாடத்திட்டம்கொழுப்பு உணவு வேண்டாம்எழுத்துப் பயிற்சிடி.கே.சிவகுமார்பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை மிஞ்சிவிட்டதா உத்தர பிடெல்லிபற்பசைதி டெலிகிராப்த கேரவன்இந்திய ஜனநாயகம்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!