சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு

அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

சமஸ் | Samas 25 Oct 2024

மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.

வகைமை

என்எஸ்ஏபி திட்டம்இடதுசாரிகளுக்கு எதிர்ப்புபாதுகாக்கப்பட்ட பகுதிபிரதமர் நாற்காலிகார்த்திக்வேலுதாராளமயமாக்கல்திருமாசிறு வியாபாரம்மினாக்சிடில்பாலு மகேந்திரா பேட்டிமாணவர்கள் போராட்டம்நீதிபதி கே சந்துருகாலனி ஆட்சிசமஸ் கி.ரா. பேட்டிதமிழ் தேசியம்தடுப்பூசிகள்கை நீட்டி அடிக்கலாமா?நீதிமன்றம்காலனிய கலாச்சார மேலாதிக்கம்முடங்கிய 3 என்ஜின்கள்மேகநாத் சாஹாமக்களவைத் தேர்தல்அடிப்படைக் கல்வித் திருத்தச் சட்டம்கோவை ஞானிவி.டி.சாவர்க்கர்மேற்குத் தமிழகம்வாஷிங்டன்சட்டத் திருத்த மசோதாபேரறிவாளனுக்கான கொண்டாட்டம்: அபாயகரமான தமிழகத்தின்ரஷ்ய-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலையில் உள்ள முரண

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!