சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு

அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

சமஸ் | Samas 25 Oct 2024

மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.

வகைமை

ஆலயம்அதிகாரத்தின் வடிவங்கள்பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர்வேறு இரு சவால்கள்மீராசெலவழுங்குதல்ஆயுதங்கள்வருமான வரிச் சலுகைsundar sarukkaiமனமாற்றம்தெலங்கானா: ஒரு மனிதரைச் சுற்றும் கண்கள்ராஜஸ்தானில் பிராமணர்கலைப் படைப்புபாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்மத்திய பிரதேசம்அரிசி ஆலைகிளாம்பாக்கம் ஏன் கிந்தனார்களே?நிதியாண்டுசமாதான பேச்சுவார்த்தைநிதிநிலைவிபி சிங் சமஸ்ஹிஜாப் என்பது வித்தியாசமானதல்லஆட்சி மாற்றம்பாஜக மாநில முதல்வர்கள் மாற்றம் மக்கள்நிலுவைத் தொகைபசுமை விருதுமாரி செல்வராஜ்பீம்சேன் ஜோஷி மனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!