சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு

அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

சமஸ் | Samas 25 Oct 2024

மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.

வகைமை

ஆகார் படேல்தியாகு நூலகம்சாதிய ஒடுக்குமுறைசென்னைஅரசுப் பேருந்துகள்கா.ராஜன்ashok selvan marriageகொலஸ்டிரால்தடாகம் ஊராட்சிபுனித உடன்படிக்கைஜிடிபிசந்துரு சமஸ் பேட்டிஇரட்டை என்ஜின்ஜெயமோகன் கருணாநிதிவிமானப் படைகல்விச்சூழல்நாயகன்இனப்படுகொலைஇஸ்லாமும் பாலஸ்தீனமும்சமஸ் செந்தில்வேல் நகரங்களும்புராஸ்டேட் சுரப்பிவிமர்சனங்களே விளக்குகள் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!இசை மேதைகள்ஆரூர்தாஸ்விலைவாசிகங்கைச் சமவெளிதமிழக அரசின் நிதிநிலை அறிக்கைநேரு தொடர் கட்டுரைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!