சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு

அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

சமஸ் | Samas 25 Oct 2024

மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.

வகைமை

வகுப்பறைக்குள் வகுப்புவாதம்மீண்டும் சோழர்கள் காலச் செழுமைக்குக் கொண்டுசெல்ல மஒழுக்கக் காவலர்கள்கோதுமைதமிழ்மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டுவெள்ளியங்கிரி மலைஅடக்கமான சேவைடிக்டாக்ஜயலலிதாமக்களவைச் செயலகம்samas letterஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைஉடல் உழைப்புஅமைச்சரவைஜாட் அருஞ்சொல்வனப்பகுதிதமிழ் வரலாறுபுதிய அரசமைப்புச் சட்டம்ஜவுளித் துறைஎதிர்ப்புவலியத் தொடங்கப்படுகிறது வாய்ச் சண்டை!அணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?கடலூர்தேமுதிகஉதவிப் பேராசிரியர்மின்சாரம்சீனா - ஆவணமும் அக்கறையும்மனப்பிறழ்வுஅட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!