வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினால் இடஒதுக்கீடு போதும் என்பதே அம்பேத்காரின் நிலைப்பாடு. புனா ஒப்பந்தத்திலும் நடந்தது அதுதான். இதில் யாரைக் குறை சொல்வது?
ஒரே வீட்டில் இருந்தாலும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வளவு நட்புகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பாருங்கள்! ஆண்களின் உலகம் எவ்வளவு பெரியது என்பது புரியும்.
ஒரு சமூகம் கடும் அழுத்தத்துக்கு ஆளாகும்போதும், புதிய தாவலுக்குத் தயாராகும்போதும் தன் வரலாற்றுத் தாவல் தருணங்களையும் மூதாதையரையும் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும்.