நம் நாட்டில் கட்டிடங்களை இடிப்பதற்கான விதிமுறைகள் பலவீனமானவை. இருக்கும் விதிகளும் பின்பற்றுவதும் கண்காணிப்பதும் இல்லை. இவை எதுவும் பத்மபிரியாவுக்கு தெரியாது.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி பல வழிகளிலும் திணிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்தி பேசும் காவலர்களை இந்தி பேசாத மாநில விமான நிலையங்களில் பணியமர்த்துவது.
கடல் அருகேதான் வாழ்ந்தேன், வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றாலும், கடல் எனக்கு ஒருவித பயத்தையே அளிக்கிறது; மழையைப் போலத்தான் கடலும் எனக்கு ஓர் அசூயையே தருகிறது.
ராசேந்திரனின் ஊரான சிவகங்கையில் அவரது நினைவாக ஏதும் உள்ளதா, அவரது உறவினர்கள் வாழ்கிறார்களா என நண்பர்கள் மூலம் விசாரித்தேன். அப்படியொன்றும் இல்லை என்றார்கள்.