கணினி, தொலைக்காட்சி, செல்போன் சேர்ந்து மக்களுக்கு வைத்திருக்கும் ‘சூனியம்’ இது. இந்தக் கழுத்து வலிக்கு ‘செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்பது மருத்துவப் பெயர்.
ஒரு பெரிய பயங்கரவாதச் செயல்பாடு எத்தகைய தொடர் நாசங்களுக்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு இன்றைய இந்தியா - இலங்கை இரு நாடுகளின் சூழல்களும் சாட்சியமாக இருக்கின்றன!
நிதியமைச்சரையும் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான விஷயங்களையும் அவதூறுகளையும் ஒரு பத்திரிகையாளர் என்ற பெயரில் குருமூர்த்தி பேசியது மோசம்.
பழைய ஓய்வூதியத்துக்கான குரல்கள் தமிழகத்தில் கேட்கின்றன. நியாயமாகப் பார்த்தால், அரசு ஊழியர்களின் ஊதியத்திலேயே கை வைக்க வேண்டிய நிலையிலேயே பொருளாதாரம் இருக்கிறது.
ஃபைப்ரோமயால்ஜியா ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.
தேசத் துரோகச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றால், தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அரசு கூறும்போதெல்லாம் அப்படியே அதை ஏற்கும் தனது போக்கும் காரணம் என்பதை உச்ச நீதிமன்றம்
நான் பார்த்தவர்களிலயே கனிவும் துணிச்சலும் அதிகமாக ஒருசேரக் கொண்டவர் அவர். வலிமையான சுயமரியாதை உணர்வும், தன்னைவிட வறியவர்கள் மீது ஆழ்ந்த இரக்கமும் கொண்டவர்.
சென்னையில் ஒரு நாளைக்கு இப்போது 5,600 டன் குப்பையைக் கொட்டுகிறோம். நாட்டிலேயே ஒரு தனிநபர் உருவாக்கும் குப்பை இங்கேதான் அதிகம் - 657 கிராம். சுயகொள்ளிதான்!