'தி டெலிகிராப்' பத்திரிகையின் சுதந்திரப் போக்குக்குக் காரணம் அதன் நிறுவனர் அவீக் சர்க்கார். இந்தியப் பத்திரிகை ஆசிரியர் - உரிமையாளர்களில் அவர் மிகவும் அபூர்வமானவர்.
எல்லாக் கல்லூரிகளும் ஒரே சமயத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடும்போதுதான் மாணவர்கள் இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும்.
இன்று சுதந்திரச் சந்தையிலும் பல பொதுத் துறை நிறுவனங்கள் போட்டியிட்டு லாபகரமாக இயங்குவதற்கு கிருஷ்ணமூர்த்தி போன்ற பெரும் நிர்வாகிகளின் பங்களிப்பு மிக முக்கியமான காரணம்.
மோடி அரசு பதவியேற்ற 2014 முதலே இப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம், கூடுதல் விலை ரஃபேல் விமான ஒப்பந்தம், மூன்று வேளாண் சட்டங்கள்...
காங்கிரஸ் தனித்த அளவில் மிக பலவீனமாக இருந்தாலும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி அதன் அடிப்படையில் பாஜகவுக்கு சவாலை ஏற்படுத்தி இருக்க முடியும்.
நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நுழைந்துள்ள நாம் சர்வாதிகாரியின் பண்புக்கூறுகளை அவ்வப்போது வெளிப்படுத்தும் தனிநபர் தலைவர்களை அதிகம் கொண்ட ஜனநாயக நாடாகத் திகழ்கிறோம்.