ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 8 நிமிட வாசிப்பு

உங்கள் சம்பளம் சரியானதுதானா?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 25 Dec 2021

உங்கள் ஊதியம் குறைவாகத் தோன்றினால், நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி, உங்களது வேலை மூலம் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்கு உருவாக்கும் மதிப்பு எவ்வளவு என்பதுதான்.

வகைமை

இந்தியா ஒரே நாடு அல்லஹப்ஸோராஎம்.ஜி.ராதாகிருஷ்ணன் கட்டுரைமருத்துவ மாணவர்கள்மிஸோ தேசிய முன்னணிபத்ரி சேஷாத்ரிஉன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: சமஸ் பேட்டிகள்தடுப்பூசிகள்காங்கிரஸ் - திரிண்மூல் காங்கிரஸ் மோதல்பைஜூஸ்முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்உலகப் பொருளாதாரம்சமூக வலைத்தளம்தொங்கு பாலம்கேஜிஎஃப் 2பதின்பருவத்தினர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னமரண சாசனம்ராகம்இரண்டு வயதுஅரசமைப்புச் சட்டப்பிரிவு 159மூன்றாவது மக்களவைத் தேர்தல்வினய் சீதாபதி கட்டுரைவடக்கு அயர்லாந்துமத சுதந்திரம்உதவிப் பேராசிரியர்பெலகாவிஊட்டிபன்னிரண்டாம் வகுப்புஅமைதியின் உறைவிடம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!