ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, சினிமா, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

அகில இந்திய மசாலா

ஸ்ரீதர் சுப்ரமணியம் 07 May 2022

உலகம் 21ஆம் நூற்றாண்டில் பீடுநடை போடும்பொழுது இந்தியத் திரையுலகம் 1970களுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறது.

வகைமை

மூன்று தேர்தல் முடிவுகளும் சொல்வது என்ன?கிறிஸ்தவர்பிடிஆர்களின் இடம் என்ன?நீதிநாயகம் கே.சந்துருஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்தெய்ஷிட்சுநடைமுறையே இங்கு தண்டனை!சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்தைவான்பரம்பரைக் கோளாறுவினோத் துவாபேக் பிளேவிடைஓட்டுநர் ஜெயராமன்மடாதிபதிரெக்கேவேளாண் சட்டம்உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம்மது வகைகள்மேற்கத்திய உணவுகள்சோடாசேரன் செங்குட்டுவன்நாராயணமூர்த்திதென்னாப்பிரிக்க நாவல்ஓவியர்சிந்தனை உரிமையின் மேல் தாக்குதல் கூடாதுவர்க்க பிளவுபுத்தகத் திருவிழாஆளுநர் ஆர்.என்.ரவிகாங்கிரஸ் வளர்ச்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!