ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, சினிமா, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

அகில இந்திய மசாலா

ஸ்ரீதர் சுப்ரமணியம் 07 May 2022

உலகம் 21ஆம் நூற்றாண்டில் பீடுநடை போடும்பொழுது இந்தியத் திரையுலகம் 1970களுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறது.

வகைமை

சிலுவைகிரிப்டோ கரன்சிசிவ சேனாகேஜெல் பயிற்சிகள்ராகுல் காந்திசட்டம் - ஒழுங்குபன்முகத்தன்மைஇல்லம் தேடிக் கல்விஅருஞ்சொல் ஹிஜாப்கேரளத் தலைவர்கள்புராஸ்டேட் சுரப்பிகூகுள் பே: சுரண்டும் அட்டை மோசடிதாண்டவராயனைக் கண்டுபிடித்தல்ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா ராகுல் பேச்சுதனுஷ்கோடிபுனா ஒப்பந்தம்சசிகலாஒரே நாடு ஒரே தேர்தல்சமஸ் சனாதனம் பேட்டிஇந்திய மருத்துவமுறைதிருவாளர் பொதுஜனம்யூட்யூப் சேனல்சிரிப்புசகஜானந்தர்ஆகார் படேல்கிரண் ரிஜிஜுமகாஜன் ஆணையம்நெஞ்சு வலிமார்க்கெட்சரமாகோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!