ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, சினிமா, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

அகில இந்திய மசாலா

ஸ்ரீதர் சுப்ரமணியம் 07 May 2022

உலகம் 21ஆம் நூற்றாண்டில் பீடுநடை போடும்பொழுது இந்தியத் திரையுலகம் 1970களுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறது.

வகைமை

பூர்ணேஷ் மோடிநெட்டெம் நாகேந்திரம்மாதுணை வகைப்பாடுலால்தன்வாலாகங்குபாய் ஹங்கல்பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைசமஸ் - விஜய் சகுஜாசொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடுபியூரின்ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்மாநில உரிமைகள்பணக்கார நாடுகும்பகோணம்ஞான.அலாய்சியஸ் கட்டுரைசூத்திரர்கள்சுற்றுச்சூழலியல்தமிழக நிதிநிலை அறிக்கைகாலம்தோறும் கற்றல்என்.ஐ.ஏ. அருஞ்சொல் தலையங்கம்தேசத் தந்தைஇசை மரபுதகவல் அறியும் உரிமைச் சட்டம்எதேச்சதிகாரம்உச்ச நீதிமன்ற நீதிபதிமாரி!ராஜேந்திர சோழன்வருவாய்ப் பகிர்வுபெண் குழந்தைகள்வலிமைதிருநங்கைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!