சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

பாஜகவின் புலப்படாத கரம்

சமஸ் | Samas 20 Dec 2022

அண்ணாமலைக்குப் பெரும் அதிகாரத்தை மோடி-ஷா கொடுத்திருந்தாலும்கூட அது எந்த எல்லை வரை செல்லுபடியாகும் என்பதை கேசவ விநாயகன் விவகாரம் வெளிப்படுத்துகிறது.

வகைமை

நாடு தழுவிய ஊரடங்குபுனித பிம்பம்ஸ்பைவேர்எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுபாரதிய ஜனதா கட்சி ஒரு பயணம்பீமாகோரேகாவோன்நெஞ்சு வலிவெறுப்புத் துறப்புகண்காட்சிநெல் கோதுமைகுற்ற உணர்வுதாண்டவராயன் கதைபண்டைய வரலாறுசிதம்பரம் அருஞ்சொல் கட்டுரைகள்பச்சோந்திஊழல் எதிர்ப்புமேடைக் கலைவாணர்ஒலிபரப்பு மசோதாதலைமறைவு வரலாற்றினர்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?வாராணசிபேச்சுதமிழ்க் கொடிஜான் பெர்க்கின்ஸ் கட்டுரைjournalist samasதாழ்வுணர்ச்சி கொண்டதா தமிழ்ச் சமூகம்?முள்ளும் மலரும்தமிழ் இயக்கம்ஜாட்டுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!