ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு

உலகின் மனசாட்சி

ராமச்சந்திர குஹா 20 Jan 2022

தவறுகளைக் கண்டிக்கக் கூடிய ஆளுமையாக டூட்டு இருந்தார். தென்னாப்பிரிக்காவின் மனசாட்சியாக எப்போதுமே செயல்பட்டார். நிறவெறி அரசின் கொடூரத்தை அவர் நேரடியாக எதிர்கொண்டார்.

வகைமை

சொத்துரிமைகவலை தரும் நிதி நிர்வாகம்!சோழர்களின் நிர்வாகக் கலை முக்கியமானது: அஷோக் வர்தனதமிழ் முனைசிறப்பு நிர்வாகப் பகுதிபோக்குவரத்து நெரிசல்உம்மன் சாண்டிகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகருப்பை வாய்உலகை மீட்போம்இதுதான் சட்ட சீர்திருத்தமா?ஆ.சிவசுப்பிரமணியன் அண்ணா பேட்டிசிஓபிடிஅரசின் செலவுவிவசாய அமைப்புகள்செலன்ஸ்கிவிகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டிமருத்துவமனைகள்குடும்பத் தலைவிகள்தனுஷ்ரவிச்சந்திரன் அஸ்வின்சோனியா காந்திஷூட்டிங்திசுக்கொத்துஆப்பிரிக்காவரி வசூலிப்போர்பாலசுப்ரமணியம் முத்துசாமி அருஞ்சொல் கட்டுரைஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்நைரோபி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!