ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு

உலகின் மனசாட்சி

ராமச்சந்திர குஹா 20 Jan 2022

தவறுகளைக் கண்டிக்கக் கூடிய ஆளுமையாக டூட்டு இருந்தார். தென்னாப்பிரிக்காவின் மனசாட்சியாக எப்போதுமே செயல்பட்டார். நிறவெறி அரசின் கொடூரத்தை அவர் நேரடியாக எதிர்கொண்டார்.

வகைமை

காலம்தோறும் கற்றல்காதுநாகபுரிநாராயண் ரானேகிகாகுதமிழ் நிலம்மாய-யதார்த்தம்ஜி ஸ்கொயர்இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் நிழலில்அன்றாடம் கற்றுக்கொள்கிறவரே ஆசிரியர்வங்கதேசம்: இது சக்கரவர்த்திகளுக்கான காலம் இல்லைஇடி அமின்விஜயேந்திரர்கலை விமர்சகர்இலக்கியம்மூளைக்கான உணவுதேபஷிஷ் முகர்ஜி கட்டுரைஇளையராஜாவும் இசையும்இந்தியப் பிரிவினைசோஷியல் காபிடல்நயன்தாரா: இந்திய மனச்சாட்சிஉடல் சோர்வுஆழ்ந்த அரசியல் ஈடுபாடுஉரையாசிரியர்தொகுதிஉயர்கல்விக்கு நிபுணர்கள் உதவி அவசியம்நெருக்கடி நிலைஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்ஒன்றியம்நூலகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!