ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், வரலாறு, கல்வி 5 நிமிட வாசிப்பு

பேரினவாதிகளுக்கான வரலாறு!

ராமச்சந்திர குஹா 24 May 2023

பேரினவாதிகளின் செயல்திட்டத்துக்கு ஏற்ப வரலாற்றைத் திரித்து எழுத முற்படும் இந்துத்துவ திரிபு முயற்சியை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

வகைமை

மின் தட்டுப்பாடு: என்ன நடக்கிறது?க்யூஆர் குறியீடுஅரசியல் பிரதிநிதித்துவம்சர்க்கரை நோய்மால்கம் ஆதிசேசய்யாஆன்மிகம்ஒரு கோடிப் பேர்கொட்டும் பனிதிருக்குமரன் கணேசன் புத்தகம்மாற்று யோசனைவெளி மூலம்கட்டுரைகள்மேலாளர் ஊழியர் பிரச்சினைராமச்சந்திர குஹா நரேந்திர மோடிமகாதேவர் கோயில்பிரிட்டிஷ் இந்தியாசுயமான தனியொதுங்கல்ஆசியாட்டிக் ராயல் சொசைட்டிசோழர்கள் இன்றுபதவியிலிருந்து அகற்றம்வாசகர்கள் எதிர்வினைபத்திரிகையாளர் சுவாமிநாத ஐயர்அந்தணர்கள்உதயநிதிஆசுதோஷ் பரத்வாஜ்ஆர்என்ஜி அல்காரிதம்தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைகீழடி அகழாய்வுதிரௌபதி முர்முவீட்டுக்கடன் சலுகை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!