ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

பொருளாதார மேன்மைஃபுளோரைடுகொழுப்புக் கல்லீரல்மகிழ்ச்சி சரிபெல்லி சனிஇமையம் அருஞ்சொல்அடித்தளக் கட்டமைப்புக்கு பட்ஜெட் உதவுமா?ஓய்வுபெற்ற நீதிபதிகள்ஜி-20 உச்சி மாநாடுசெல்வி எதிர் கர்நாடக அரசுஇனவொதுக்கல்பிளாக்செயின்உயிர்த் திரவம்சென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?சமஸ் முரசொலிஅமெரிக்கர்கள்சமூக அமைப்புகழுதையை குதிரை என்போர் களத்தில் உள்ளனர்!பெற்றோர்கள்பொருளாதர முறைமைஐஐடிபி.சி.கந்தூரிபகுஜன்பண்டைய இந்திய வரலாறுதேசியப் பூங்காக்களும்அற்புதம் அம்மாள்சாரா ஷமீம் கட்டுரைஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடுமஜான் க்ளாவ்ஸர்சித்தார்த்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!