ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

நடுவண்மயமாக்குதல்காந்தி சமஸ்சியாமா சாஸ்திரிகள்Ground Realityஆசிரியர் தலையங்கம்பாஜக பெரும்பான்மை பெறாது: சமஸ் பேட்டிபுதிய தொழில்நுட்பம்யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்இன்ஃபோசிஸ்தங்க ஜெயராமன்அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!மக்கள் திரள்ராஜ்நாத் சிங்பாஜக அரசுபிறப்பு விகிதம்சிபிஐ சந்தேகங்களும்!மோன்டி பைதானின் பறக்கும் சர்க்கஸ்இந்தியத்தன்மைநவீன நகரமாக வேண்டும் சென்னை!தொண்டு நிறுவனம்தன் வரலாறுகுற்றச்செயல்பயிர்கள்விலையில்லா சைக்கிள்இந்திய சட்டக் கமிஷன்இயக்குநர்நிலத்தடி நீர்எல்.ஐ.சி.பொறியியலில் போதாமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!