ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, சுற்றுச்சூழல், சர்வதேசம், அறிவியல் 5 நிமிட வாசிப்பு

புவியைக் காக்க அக்கறை செலுத்துவோம்

ராமச்சந்திர குஹா 07 Dec 2023

மனித குலம் அழிவிலிருந்து தப்பிப்பதற்காகவாவது இயற்கையை மேற்கொண்டு சிதைக்காமல் அதனுடன் வாழவும் அதன் புனிதத்தை மீண்டும் நிலைநாட்டவும் செயல்பட்டாக வேண்டும்.

வகைமை

இந்திய வேளாண் அறிவியல் துறைஎஸ்.எஸ்.ராஜகோபால்வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைசமூகநீதிபர்தாதுஷார் ஷா திட்டம்தசைநாண்கள்கார்த்திக் வேலு கட்டுரைமனத்திண்மைபாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்சாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்ஒரேயொரு முகம்நூல் சேகரிப்பாளர்சட்டப்பேரவைத் தேர்தல்தலைமுடிகால் டாக்ஸிசருமநலம்டீசல்இந்திய தண்டனைச் சட்டம்மேம்படுத்தப்பட்ட செயலிகள்பெப்டிக் அல்சர்மலச்சிக்கல்டி.எம்.கிருஷ்ணா சமஸ்திருவாவடுதுறை மடம்இந்திய மக்கள்ஐந்து மாநிலத் தேர்தல்கொலைவெறி தாக்குதல்அரசியல் சட்டம்மெதுவான துவக்கம்சமாஜ்வாதி கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!