ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

சிறுபான்மையினரின் திரட்சி எக்காளம் கூடாதுஅமித் ஷா கட்டுரைஅரசின் கடமைகல்வித் துறைதீ விபத்துகனிமங்கள்ஆய்வறிக்கைகள்புவியீர்ப்புக் கட்டணம்கர்நாடகம் எல்லைப் பிரச்சினைஸ்ரீ ரங்கநாதர்வரி செலுத்துபவர்கள் யார்?தேசியமயமாக்கம்பா.இரஞ்சித்மாதவ் காட்கில் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!ஜிஎஸ்எல்விவேலையின்மைவழிகாட்டுக் கொள்கைகள்நாடாளுமன்றம்கொடூர சம்பவம்மத்திய உள்துறைச் செயலர்போக்குவரத்து கழகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்சமஸ் வி.பி. சிங்வியூக அறிக்கைஅரசியல் கட்சிசிதி பௌஸ்கரிபுதினம்கெர்தா பிலிப்ஸ்பான்நிதித் தேவை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!