ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

உயர்கல்வி வளாகங்கள்தலைவலி – தப்பிப்பது எப்படி?இஸ்ரோக்ரூடாயில்ஜனசங்கம்ஸ்டாலின்: மீண்டும் தலைவரானார்அரசு இயந்திரம்உண்மை போன்ற தகவல்பெரியார்நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி?மதுபான விற்பனைநாடாளுமன்ற உறுப்பினர்சாத்தானிக் வெர்சஸ்சனாதன தர்மம்தமிழ் முஸ்லிம்கள்சாவர்க்கர் அருஞ்சொல்நிதித்துறைஅராத்துசார்க் அமைப்புதேசிய மாநாட்டுக் கட்சிகுடும்ப அமைப்புஸ்வாமிநாத் ஈஸ்வர் கட்டுரைராஜராஜ சோழன்ரயில் பயணம்சென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?மாயாவதிகல்வான் பள்ளத்தாக்குபிரேம் சங்கர் ஜா கட்டுரைதனித்த உயிரினங்களா அரசு ஊழியர்கள்?குடிசை மாற்று வாரிய வீடுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!