ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?அசோக் கெலாட் அருஞ்சொல்சமஸ் பதில்ஜோஸே ஸரமாகோபுலம்பெயர்வுஅறிவியல் மாநாடுஎன்எஸ்ஏபி திட்டம்மேற்குத் தமிழகம்கொள்கைகள்ஜாமீன் மனுஅரிய வகை அம்மைஊட்டச்சத்துஏக்நாத் ஷிண்டேவறுமை - பட்டினிதமிழகக் காவல் துறை அருஞ்சொல் தலையங்கம்ஆசிரியரிடமிருந்துவடக்குக்குப் பரிசும் பாராட்டும்!சீருடைஜார்கண்ட் சட்டமன்றம்ஹாங்காங் மாடல்தெற்காசியாபணப் பாதுகாப்புவாக்குரிமைமுகத்துக்குப் ‘பரு’ பாரமா?தென்னாப்பிரிக்க நாவல்ஆளுநர்களின் செயல்களும்சாதியவாதம்சுஷ்மா ஸ்வராஜ்திருப்தி இல்லைபுனா ஒப்பந்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!