ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

நிதிநிலை மேலாண்மைதமிழகத்தின் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’ஜி20 மாநாடுகால்பந்து வீரர்தோற்றவியல்ஒற்றைத்துவ திட்டம்சுய உதவிக் குழுவிண்மீன்கோத்ராகறுப்பின மக்கள்பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸில் நடக்க வேண்டிய மாற்றமசுதந்திரத்தின் குறியீடு மயிர்மழைக் காலம்புரட்சித் தீகொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!அண்ணா திமுகயோகாஎம்.எஸ்.ஸ்வாமிநாதன்எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் தேர்தல் முடிவுபிடிஆர் அருஞ்சொல் பேட்டிராஜாஜியும் இந்தியும்பிரதமர் இந்திரா காந்திகணினி அறிவியல்லக்கிம்பூர் கேரிக்ளூட்டென்குத்தகைத் தொழிலாளர்கள்கடைகள்இடதுசாரி முன்னணிகூட்டுப்பண்ணை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!