ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

கவிதைநீதி போதனைபகவந்த் மான்ஔரங்கஸேப்கிறிஸ்தவர்கள்கருப்பை வாய்பகேல் ஆட்சிகாலவெளிஇந்தியத் தொலைக்காட்சிகள்அரசியல் பழகுஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா ராகுல் பேச்சுமுதல்நிலைத் தலைவலிதேசிய நுழைவுத் தேர்வுஇரட்டைத் தலைமைஉலக வர்த்தகம்குரியன் வரலாறுஉள்ளூர் சமூகம்செடி-கொடிகள்எல்ஐசிமலையாளப் படம்கண்கள்மிகச் சிறிய மாவட்டங்கள் தேவையா?சர்தார் வல்லபபாய் படேல்திறந்த வெளிச் சிறைபத்திரிகையாளர் ஹார்னிமன்பொருளாதார இறையாண்மைஎன்.சங்கரய்யாநாதககணவன் மனைவிவிவசாய நிலங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!