ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

கழிவுஇயற்கை விவசாயம் முனைப்பு பெறுமா?முதல்வர் மு.க.ஸ்டாலின்மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை!பருவ இதழ்கள்ஜீவகாருண்யம்குழந்தை பிறப்புஅக்னிவீர்: ஆதரிக்க 8 காரணங்கள்விலைவாசி அதிகம்தலைவர்கள் நினைவகம்: தேவை புதிய கற்பனைநண்பரின் தந்தைசுதீப்த கவிராஜ் உரைவெளி மாநிலத்தவர்பல் வலிக்கு என்ன செய்வது?வ.உ.சி.தமிழக அரசு ஊழியர்கள்யோகேந்திர யாதவ்மனிதச் சமூகம்பதிப்புலகிலும் முத்திரைஒலிப்பியல்ஃபெட்எக்ஸ்அயோத்தியில் ராமர் கோயில்மரபணுக் கீற்றுஇந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்கடன் பொறியில் ஆஆக பஞ்சாப்மறக்கப்பட்ட பிரதமர்சாலிகிராமம் வழங்கும் பாடம்பாஜக வெல்ல இன்னொரு காரணம்தமிழ் மக்களின் உணர்வுஇந்திய வளர்ச்சிக்கு 7 தடைக் கற்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!