ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

ஊழல் குற்றச்சாட்டுகாணொளிவதந்திஅசாஞ்சேடி20 உலகக் கோப்பை 2024பிரபலம்மகா விகாஸ் அகாடிமதுப்பழக்கம்ஆண்களுக்கே உண்டான அவதி!பஜ்ரங் பலிஎம்.ஜி.ராதாகிருஷ்ணன் கட்டுரைஇந்தியா என்ன செய்ய வேண்டும்?கிராந்திராமர் கோயில்மவுனம்சிதம்பரம் நடராஜர் கோயிலும் தீட்சிதர்களும்இணையச் சேவைஎஸ்பிஐடென்மார்க்சுயாட்சி – திரு. ஆசாத்வலுவான அறைவைசியர்கள்பிடிஆர் பேட்டிகேரளத் தலைவர்கள்விசுவபாரதிஒரு தேசம் ஈராட்சி முறைசங்கப் பரிவாரங்கள்திரிணாமூல் காங்கிரஸ்சமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரைஅரசமைப்புச் சட்டம் மீது இறுதித் தாக்குதல்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!