ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

விலங்குகள் மீதான கரிசனம்மகப்பேறுகால்நடைகள்உள்ளூர் மொழிகள்எல்லைப் பாதுகாப்புப் படைவிதி மீறல்கருத்துச் சுதந்திரத்தை அணுகுவதில் இரு பாதைகள் இல்லஅந்தரங்க மிரட்டல்ரிது மேனன்காட்டுத் தீசமகால அரசியல்நிதியமைச்சர் பேசினார்திமுகநவீன வேளாண் முறைதோற்றவியல்தீவிர இதழியல்எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுவல்லரசு நாடுக்ரியாகுட்டிக் குலையறுத்தான் சாமிதமிழாசிரியர்கள் தற்குறிகளா?கே.அண்ணாமலைதாற்காலிக சாதியம்மூக்குக்கண்ணாடி திட்டம்தீன் மூர்த்தி பவன்நெறியாளர்கள்மிஸோ தேசிய முன்னணிநிதிக் கொள்கைதலித் அரசியலின் எதிர்காலம்இரக்கத்துடன் துடிக்கும் இந்திய மனச்சாட்சி நயன்தாரா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!