ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

சமூக மாற்றமும்!புலப்பெயர்வுதமிழவன் தமிழவன்காந்தி சாவர்க்கர் பெரியார்ராஜன் குறை கிருஷ்ணன் வாரிசு அரசியல் கட்டுரைநாராயண குருகிரோடிலால் மீனாபி.ஏ.கிருஷ்ணன்ரஃபேல் விமானம்குறுநாவல்கள்தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!ஆரிப் கான்கணவன் மனைவிவழுக்கைக்குச் சிகிச்சைஉள்ளாட்சி மன்றங்கள்ரஃபியா ஜக்கரியா கட்டுரைவேலூர்பார்வை இழத்தல்நிதிப் பகிர்வுராஜாஜி அண்ணாஇன அழிப்புகள்சமமின்மைவிளிம்புபெரும்பான்மை சமூகம்கருக்கலைப்புசட்டமன்றத் தேர்தல்முன்னோடிசித்ரா பாலசுப்பிரமணியன்வீர சிவாஜிகாந்தி செய்த மாயம் என்ன?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!