ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

கைவிட்ட ஊடகங்கள்பஞ்சாபின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள்டெஃப்சிலம்புFood grainsஇந்தியா கூட்டணிஆழ்ந்த அரசியல் ஈடுபாடுசமூகம்இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!இந்து தமிழ் சமஸ்யோகாஉங்களில் ஒருவன்தர்ம சாஸ்திரங்கள்வரதட்சணைஅதிகாரத்தின் ஆட்சி – அவலமான காட்சி முடியாதா?நக்ஸலைட்ஃபருக்காபாத்முதல் பதிப்பாளர்உணவுப் பதப்படுத்துதல்தாராவிசமஸ் - விஜய் சகுஜாஜனநாயகம்டாக்டர் அமலோற்பவ நாதன் கட்டுரைதீபாவளிசேவை நோக்கம்சமூகப் பிளவுஎன்.சி.அஸ்தனாமருத்துவர்கள்ஒவைஸி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!