ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

அஜித்ஆவணமாகும் புகைப்படத் தொகுப்புமருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கைஅதிகார விரிவாக்கம்கருப்பு ரத்தம்வினயா தேஷ்பாண்டே பண்டிட் கட்டுரைதமிழ் மக்களின் உணர்வுஎதிர்கொள்ளவிருக்கும் அபாயம்நாடாளுமன்றக் கட்டிடம்விற்க முடியாத நிலை!உடல்சார் தோற்றவியல்பள்ளிகள்இன அழிப்பு அருங்காட்சியகம்அறுவை மருத்துவம்சமகால அரசியல்ஒட்டுண்ணி முதலாளித்துவம்பே டிஎம்மகிழ்ச்சியற்ற வாழ்க்கைதேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?ஆல்பாஃபோல்ட்இஸ்ரோசமூக – அரசியல் விவகாரம்அருவிராஜீவ் மீதான வெறுப்புமகிழ முடியாதவர்கள்ஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனமஹாராஷ்டிர அரசியல்ஐசோடோப்மாத்திரைடாக்டர் கு.கணேசன் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!