ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

அரசமைப்புச் சட்டப் பேரவைநவீன கிரிக்கெட்சுந்தர் சருக்கைக் கட்டுரைஅறம் – உண்மை மனிதர்களின் கதைமயிர்தான் பிரச்சினையா?பொதுச் சமூகம்நியாண்டர்தால் மனிதர்கள்ஸ்வாமிநாத் ஈஸ்வர் கட்டுரைநஜீப் ஜங் கட்டுரைப்ரெய்ன் டம்ப்பள்ளிகள்ரிஷப் ஷெட்டிநிதித்துறைநார்சிஸ்டுகள்கஸ்தூரிஆண் பெண் உறவுச்சிக்கல்முதலாம் உலகப் போர்சகோதரத்துவம்உடலியக்கங்கள்கொலஸ்ட்ரால்உள்ளூர் மொழிஊழியர் சங்கங்களின் இழிநிலைஇனிப்புச் சுவைஎல்.ஆர்.சங்கர் கட்டுரைதென்னிந்தியாதேவி லால்சமூக ஒற்றுமைசிஓபிடிஇலக்குநோக்கிய உயிரி வேதிவினைதமிழகக் காவல் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!