ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

இயந்திரமயம்அருஞ்சொல் சமஸ் பேட்டிவசுந்தரா ராஜே சிந்தியாகாந்தாராசட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!கோத்ராவேதம்இறக்குமதிக் கொள்கை காமெல்பாஜக எம்.பிஎருதுகள்இந்தியத் தேர்தல்கள்ஊடகங்கள்ஜாட் சமூகத்தைக் கவர உபி அரசியலர்கள் ஏன் அவ்வளவு மெஎருமை பால்ரிலையன்ஸ்சமூகப் பொருளாதாரம்மாநில அரசியல்அணுசக்தி முகமைவரும் முன் காக்க!ஆப்பிரிக்காமக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேடதமிழ்நாடு நவ்ஒற்றைச் சாளரமுறைஅறிவுசார் செயல்பாடுமுத்துலிங்கம் சிறுகதைகள்எண்டார்பின்எஸ்தர் டஃப்ளோ கட்டுரைசல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி தாக்குதல்அரசு ஊழியர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!