ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

காருண்யம்கவிதைகள்செக்ஸ்டார்சன்தேசிய அரசுகிழக்கு வெஸ்மின்ஸ்டர் ஆபிஇயற்கைப் பேரழிவுநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தமிழ்நாடு பட்ஜெட்பிளாக் லைவ்ஸ் மேட்டர்அருஞ்சொல் வாசகர்கள்மனு நீதிகேரள நிதிப் பொறுப்புச் சட்டம் - 2003ஹேஸ்டேக்லவ் யூ லாலுசித்தராமையாதேநீர் விருந்துவாரிசு அரசியல்தேவதத்த சக்ரவர்த்தி கட்டுரைஇந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?தெளிவாகச் சிந்திப்பதற்கு சில யுக்திகள்சாமானியர் பிம்பம்படைப்புத் திறன்அப்பட்டமான முரண்பாடுமதவாதம்மார்க்குவஸ்கத்தோலிக்க திருச்சபைதமிழ் இலக்கிய மரபுவிவாதம்ஈறுகள்பன்மைக் கலாச்சாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!