ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைபாரத் ஜோடோ நியாய யாத்திரைஹண்டே - சமஸ் பேட்டிஊதியம்நடிப்புத் துறைஜெயமோகன் - அறைக்கலன்கொள்கைஹண்டே அருஞ்சொல் பேட்டிதென்னகம் மேலே; தேவை புதிய கற்பனை!ஆலென் ஆஸ்பெநவீன கிரிக்கெட்ஏழாவது கட்டம்சுந்தர ராமசாமிமாநில பிரிப்புசுயாட்சித்தன்மைபாலின சமத்துவம்புனித சூசையப்பர் தேவாலயம்பாப்பாகசடதபறவிற்கன்ஸ்ரைன் - நூல் விமர்சனம்ராமாயணம்மொழிபெயர்ப்புwritersamasராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?மாமாஜிஉலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்மிதமானது முதல் வலுவானது வரைசெல்பேசிவிஜயும் ஒன்றா?விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!