ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

சூர்யா ஞானவேல்பாலிசிஇறக்குமதிக் கொள்கைவெறுப்புத் துறப்புஅருஞ்சொல் இயக்கம்சத்திரியர்கள்கடுமையான வார்த்தைகள்மங்கை வரிசைச் சிற்பங்கள்ஐன்ஸ்டைனும் குழந்தைகளும்சட்டப்பேரவைத் தேர்தல்மேலாதிக்கமா – ஜனநாயகமா?வருவாய் ஏற்றத்தாழ்வுஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிமக்களின் மனவெளிவல்லபபாய் படேல்பொது சிவில் சட்டம்முதலிடம்குறட்டைசர்வாதிகார நாடுகள்எழுத்துச் செயல்பாடுஅறம் எழுக!கோர்பசேவ் மரணம்பண வீக்கம்தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்மூட்டுத் தேய்மானம்தவல் புச்மனம்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கட்டுரைஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மைபிராமணரல்லாதோர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!