ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

ஷரம் எல் ஷேக் மாநாடுபத்திரிகை சுதந்திரம்குறுகிய அரசியல்சென்னை உயர் நீதிமன்றம்பிராந்திய மொழிநைரோபிதேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா!கேப்டன் பிரபாகரன் பன்மைத்துவம்தேசிய கீதம்ஆருஷா ஒப்பந்தம்வருவாய் ஏற்றத்தாழ்வுகலைஞர்தேசத் துரோகத் தடைச் சட்டம்ஒற்றெழுத்துபாட்ரீஸ் லுமும்பாபச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்ஆளுநர் மாளிகைநடைமுறையே இங்கு தண்டனை!திமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?அமெரிக்கை நாராயணன்முதல் அனுபவம்விசிலூதிகளுக்கான பாதுகாப்பு என்னகவனம் ஈர்த்த அதிகாரிஇருண்டதெல்லாம் பேய்ஜமீன்தார் வி.பி.சிங்திருக்குமரன் கணேசன் புத்தகம்சென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!