ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

உணவுத் தன்னிறைநேஷனலிஸம்டிராகன்திமுகசிறுபான்மைச் சமூகம்குப்பைக் கிடங்குஎம்.எஸ்.ஸ்வாமிநாதன்வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு‘வலிமை’யான தலைவர் பொய் சொல்வதேன்?குமரியம்மன்முரசொலி செல்வம் பேட்டிஅரச குடும்பம்அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைபுதிய உடை தரித்த பழைய இந்தியின் கதைஅறிவுசார் செயல்பாடுஇந்திய வேளாண் துறைகடலை நன்கு அறிந்திருந்தார்கள் சோழர்கள்: விஜய் சகுஜநீதித் துறைசோவியத் தகர்வுதுணை தேசியம்ஐஎஸ்ஐமணவை முஸ்தபாகுடமுருட்டிஉழவர்களின் தோழர்கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமசமஸ் கி.ரா. பேட்டிதாமஸ் ஃப்ராங்கோ கட்டுரைஇரட்டையாட்சிஉஷார்!படுகொலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!