ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிmk stalinநோர்வேஇடதுசாரி முன்னணிபிராகிருத மொழிஉற்சாகம் தராத பொருளாதார வளர்ச்சி வேகம்அருஞ்சொல் இமையம் சமஸ்சாவர்க்கர் விடுதலைக்கு காந்தி எழுதிய கட்டுரைசார்க்விவசாயிகள்மிகைல் கோர்பசெவ்உயர்கல்விக்கு நிபுணர்கள் உதவி அவசியம்முகேஷ் அம்பானிசமையல் எண்ணெயில் கலப்படமா?முஸ்லிம் அமைப்புகள்தமிழ்நாடுதி டான்பிராமண அடையாளம்தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?ஆர்எஸ்எஸ் அமைப்புவிமர்சனம்தமிழ் இலக்கியங்கள்சந்திரயான்-3அருஞ்சொல் பாலசுப்ரமணியம் முத்துசாமிஐடிஆர்-7உலகமயமாக்கல்நாடகம் விரும்பாதவர்களுக்கும் போட்டிதேசிய வருவாய்மாங்கனித் திருவிழா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!