ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

வாக்கு வங்கிசாஹேபின் உடல்சிபி மன்னன்பொதுக்கூட்டம்கொட்டும் பனிகும்பிடுகேடுதரும் மருக்கள்மிகைல் கோர்பசெவ்கல்வி: ஒரு முடிவில்லா பயணம்சமூக தேசியவாத பேரவைஅம்பேத்கர் - அருஞ்சொல்சட்டப்பிரிவு 370சகிப்புத்தன்மைஜப்பான்தமிழ் மாதிரிஇடைத் தட்டுசி.வி.ராமன்மொபைல்கர்நாடகம் எல்லைப் பிரச்சினைபால்ய விவாகம்லால்துஹுமாவட்டார வழக்குச் சொற்கள்சிவராஜ் சிங் சௌகான்இந்திய ராணுவம்வ.ரங்காசாரிமாணிக்கம் தாகூர்கூட்டணி ஆட்சிஆர்.எஸ்.எஸ்சமஸ் எனும் புனிதர்சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதற்குமே அவசியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!