ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா 20 Oct 2024

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம்.

வகைமை

பட்டாபிராமன் கட்டுரைகுஜ்ரன்வாலாமன்மோகன் சிங்அரசின் கடமைஆந்தைகே.சங்கர் பிள்ளைகல்விநுட்பச் செயலிஆனந்த் நகர்மகிழ முடியாதவர்கள்மொழி அரசியல்கண்ணந்தானம்கட்டுமானம்ஜேம்ஸ் பால்ட்வின் பேட்டிகடவுளர்கள்பொதுச் சமூகம்நாடாளுமன்ற பொதுத் தேர்தல்சிஐஎஸ்எப் காவலர்கள்பத்தாம் வகுப்புசொற்கள்ஆன்லைன் கல்விஸ்வாந்தே பேபுதலிபான்முன்மாதிரிஜெயப்ரகாஷ் நாராயண்இந்தியாவின் குரல்1232 கி.மீ.கார்ட்டோம் தீர்மானம்சுற்றுச்சூழல்வட கிழக்கு மாநிலம்வங்கதேச மாணவர் இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!