தன்னுடைய கட்சிக்கு 370 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளவர், ஏன் தன்னை எதிர்ப்பவர்கள் குறித்துப் பொய்களாகவே பேசிச் செல்ல வேண்டும்?
‘சப்கா சாத் – சப்கா விகாஸ்’ என்ற போலி முழுக்கத்தோடு செயல்படும் இன்றைய அரசின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தும் வேலையைக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செய்திருக்கிறது.
மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது, 2024 மக்களவை பொதுத் தேர்தலில், இது கிட்டத்தட்ட பாதியளவு தொகுதிகளின் முடிவைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது.
ராஜதந்திரரீதியாக ஏதோ வியூகம் அமைப்பதாக எண்ணிக்கொண்டு கடைசியில் காங்கிரஸ் தன்னைச் சுற்றியே ஒரு வலையைப் பின்னிக்கொண்டிருப்பதுபோலதான் இது காட்சி அளிக்கிறது.
மருத்துவ நியதிப்படி, தாம்பத்தியத்தில் திருப்தியாக இருக்கும் ஒரு தம்பதிக்கு இரண்டு வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லை என்றால்தான் பிரச்சினை இருப்பதாகக் கருத வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தல் குறித்து ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ், ‘ஜீவா டுடே’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக தருகிறது.
இடைவிடாத பணிச்சூழலில் இன்றைய ஆண்கள் பலரும் நீரிழிவைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். ரத்தச் சர்க்கரைக் கூடக்கூட அது உயிரணுக்களின் மரபணுக்களை அழித்துவிடுகிறது.
இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு தருவது, காய் - கனிகளே! அதிலும், நாவுக்கு ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தருவது இயற்கையாக விளையும் பழங்களே!