ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, வரலாறு, ஆளுமைகள், சுற்றுச்சூழல் 4 நிமிட வாசிப்பு

சூழலியல் முன்னோடி ராதாகமல் முகர்ஜி

ராமச்சந்திர குஹா 11 Dec 2022

இன்றைய கல்வியாளர்களைப் போல அல்லாமல் பல துறைகள் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார் முகர்ஜி. சூழலியல் துறை குறித்து எழுதியதில் அவரே முன்னோடி.

வகைமை

சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு!பன்மைத்துவம்நீண்ட கால செயல்திட்டம்தி டான் ஆஃப் எவரிதிங்க்அறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!டால்ஸ்டாய் பண்ணைவக்ஃப் சட்டம்எங்கே இருக்கிறார் பிரபாகரன்?பேருந்துகள்நீராருங் கடலுடுத்தகோயில்கள்சிஆர்ஏபுதுப்பாளையம்நாவலர் நெடுஞ்செழியன்மோடியின் காலம்உணவியல்மேல் அதிகாரிலடாக்மண்டல் குழுகல்வெட்டுகள்செரிலான் மொல்லன் கட்டுரைதெலங்கானா: ஒரு மனிதரைச் சுற்றும் கண்கள்நிரப்பப்படாத பணியிடங்கள்பணம் பறித்தல்அருஞ்சொல் நேருஅண்ணா அருஞ்சொல்தமிழ் ஆளுமைபி.ஆர். அம்பேத்கர்மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!