ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

ராமச்சந்திர குஹா 07 Jun 2022

இத்தாலிய பாசிஸத்தை அடியொற்றி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு நேரடியான இணைக் கருத்துகளை வடிவமைத்தார் மூஞ்சி.

வகைமை

ராஜ துரோகம்பாரம்பரியம்மூ.அப்பணசாமிஅருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டி சந்தேகத்துக்குரியதுநவதாராளமயத்தால் அதானிக் குழுமம் அசுர வளர்ச்சி!வரி நிர்வாகம்வழக்குப் பதிவுமுகம் பார்க்கும் கண்ணாடிபல் வலிக்கு என்ன செய்வது?ஜாட்டுகள்கோயில்களில் என்ன நடக்கிறது?தமிழ்நாடு வக்ஃப் வாரியம்சு.ராஜகோபாலன் கட்டுரைசட்டத் திருத்தம்பாலியல் வழக்குசித்ரா பாலசுப்பிரமணியன்ஞானவேல் அருஞ்சொல் பேட்டிஅடிப்படையான முரண்பாடுகள்மல்லிகார்ஜுன் மன்சூர்நாகர்கள்ஜம்மு காஷ்மீர்ஜாமியா பல்கலைக்கழகம் ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடமேடைக் கலைவாணர்சினிமா நடிகர்கள்மாநிலப் பட்டியல்புரிந்துணர்வு ஒப்பந்தம்சமஸ் வடலூர் கட்டுரைதோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!