ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

ராமச்சந்திர குஹா 25 Jul 2023

மணிப்பூரில் நடக்கும் இனக் குழுக்களுக்கு இடையிலான மோதலை கடந்த காலத்தில் மற்ற மாநிலங்களில் நடந்த மோதல்களுடன் ஒப்பிடுவது இதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கலாம்.

வகைமை

ஹேக்கர்சரண் சிங்புபேஷ் குப்தாசிவகிரி யாத்திரைசுமித்ரா மகாஜன்பிரதமர் வேட்பாளர் கார்கேராஜீவ் காந்தி கொலை வழக்குஇப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்லாரன்ஸ் பிஷ்ணோய்: வழக்கறிஞர்கிறிஸ்தோஃப் ஜாப்ஃரிலாகுடலைக் காப்போம்!எல்லாசியாமா பிரசாத் முகர்ஜிஆர்.எஸ்.நீலகண்டன்ஹென்லேயின் பாஸ்போர்ட் அட்டவணைஆயுஷ்பாலசிங்கம் இராஜேந்திரன்சமஸ் நயன்தாரா குஹாமாநிலத் தலைகள்: அசோக் கெலாட்பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாபி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்திறந்தவெளிச் சிறைவலிப்பு வருவது ஏன்?காஸாwritersamasதி வயர் கட்டுரைதுணைவேந்தர்thulsi goudaஹண்டே அருஞ்சொல் பேட்டி14 பத்திரிகையாளர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!