ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்

ராமச்சந்திர குஹா 21 Dec 2023

நம் நாட்டின் அரசியலையும் கொள்கைகளையும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவது நாட்டு நலனுக்கு உதவுமா?

வகைமை

வன்கொடுமைதேபஷிஷ் முகர்ஜி கட்டுரைலலாய் சிங்அமைப்புசாரா தொழிலாளர்கள்வரிச் சலுகைமது கொள்கைபசி மயக்கம்நடராஜன் ரங்கராஜன் கட்டுரைமூன்றடுக்கு நிர்வாகமுறைஹரப்பாஜனநாயகத்தின் தற்காப்புக் கேடயம் ‘என்டிடிவி’மோதும் இரு விவகாரங்கள்கழுத்து வலிபிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிஎஸ்பிஐமத்திய பிரதேசத்தில் மாறுகிறது ஆட்சி!மூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!ராஜராஜன்முத்தவல்லிவாட் வரிநகர்ப்புற நக்ஸலைட்கனிம வளங்கள்காஷ்மீர் கலவரம்கர்நாடக முதல்வர்களைக் கலக்கும் ஆப்ரஹாம்அசோகா: போர்ட்ரைட் ஆஃப் ஏ ஃபிலாஸபர் கிங்சமஸ் உரைநரம்புநேரு சிறப்புக் கட்டுரைகள்கா.ராஜன்விற்பனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!