ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

அடுத்து ஆட்சிக்கு வரும் அரசின் முதல் கடமை, இந்தப் பிளவு அம்சங்களையெல்லாம் கவனித்து அவற்றைச் சரிசெய்வதுதான்.

வகைமை

உள்ளூர் மாணவர்கள்மயிர்தான் பிரச்சினையா?கூட்டரசுஅண்ணா அருஞ்சொல் பொங்கல் கடிதம் கட்டுரைஅணித் தலைவர்பொன்முடிசிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிஜனநாயக வானில் நம்பிக்கைக் கீற்றுகள்கிக் துறைஐந்து மாநில தேர்தல்விஷ்ணுபுரம் விருது கோலோச்சி நிற்கும் ஜாதியமும்குதுபுதீன் அன்சாரிதொழிலதிபர்சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (யுஏபிஏ)புதையல்அகவிலைப்படிஇந்திய ராணுவம்உயர்ஜாதியினர்தென்காசிபெயர் மாற்றம்உரத் தடையால் தோல்விகபால நகரம்கலாச்சாரச் சிக்கல்எரிபொருள்நிபுணர்கள்நிதீஷ் குமார்முக்காடு அணிந்த பேய்ஒன்றிய நிதியமைச்சகம்பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!