ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

அடுத்து ஆட்சிக்கு வரும் அரசின் முதல் கடமை, இந்தப் பிளவு அம்சங்களையெல்லாம் கவனித்து அவற்றைச் சரிசெய்வதுதான்.

வகைமை

வேலைக்குத் தடைநிலக்கரிப் படுகைஆர்.என்.சர்மாதசைப் பயிற்சிகள்டிவிடெண்ட்போலி அறிவியல்இனப்படுகொலைfinancial yearஷோயப் தன்யால் கட்டுரைமையப்படுத்தக் கூடாது சமையல் கூடங்கள்: முதல்வருக்குமூளை நரம்பணுசி.பி.சந்திரசேகர் கட்டுரைஓசானாகண் எனும் நுகர்வு உறுப்புஅன்பாகப் பழகுதல்இலவச பயணம்உகாண்டா: இடி அமின் தேசத்தில் இட்லிபொருளாதர நெருக்கடிஏ.ஏ.தாம்சன் பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்பற்றாக்குறை ஏன்?பசுமைமுதலீடுகளைத் தடுப்பது எது?எஸ்பிஐவிலைசுவேந்து அதிகாரிஇந்திய பிரதமர்அசாஞ்சேவிஜயேந்திரர்ஜனநாயக கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!