சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | பேட்டி, சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 19 நிமிட வாசிப்பு

சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்தை உண்டாக்கும் - ச.சீ.இராஜகோபாலன் பேட்டி

சமஸ் | Samas 22 Sep 2021

ஒரு அமைச்சரைக் காட்டிலும் அன்னைக்கு டிஸ்ட்ரிக்ட் போர்டு தலைவரும், ஒரு எம்எல்ஏவைவிட பஞ்சாயத்து ஒன்றியத் தலைவரும் அதிகாரம் மிக்கவர்களா இருந்தாங்க.

வகைமை

293வது பிரிவுஉலகமயமாக்கப்பட்ட வையகம்வியூகம்ஸ்வீடிஷ் மொழிஅண்ணாமலை அருஞ்சொல் சமஸ்சோழர் இன்றுசமஸ் வடலூர் கட்டுரைநகரங்களும்காந்தியர்கோணங்கி மீதான பாலியல் குற்றச்சாட்டுவிஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?நளினி சிதம்பரம்மூளைஉள்நாட்டுப் போர்கிழக்கு வெஸ்மின்ஸ்டர் ஆபிஇந்துமத தேசியவாதம்நடிகர்தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்ஒரே நாடு ஒரே தேர்தல்: வாய்ப்பே இல்லை!ஒன்றிய நிதியமைச்சகம்நோய்த் தடுப்பாற்றல்அரசமைப்புச் சட்டப் பேரவைஅமலாக்கத் துறைஅதிகாரத்தின் ஆட்சி – அவலமான காட்சிமலையகம்கிராமபோன் நிறுவனம்நிப்பர்பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்கொள்கைகச்சா பானி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!