காணொளி, கலை, அரசியல் 60 நிமிட வாசிப்பு
ஜெய்பீம் உருவான கதை: இயக்குநர் த.செ.ஞானவேல் பேட்டி
03 Nov 2021, 5:00 am
3


1





த.செ.ஞானவேல் பிரத்யேகப் பேட்டிஜெய்பீம் ஞானவேல் பேட்டிஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிஞானவேல் அருஞ்சொல் பேட்டிஞானவேல் சமஸ் பேட்டிஜெய்பீம்சூர்யாஜெய்பீம் சூர்யாநீதிபதி சந்துருபேராசிரியர் கல்யாணி
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Stalinbharathi 1 year ago
அருமையான உரையாடல்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
P.Saravanan 1 year ago
ஜெய்பீம் திரைப்படம் பற்றிய சமஸ் - த. செ.. ஞானவேல் உரையாடல், கருத்தளவில் அந்தப்படத்தை மற்றொரு நிலைக்கு எடுத்துச்செல்கிறது என்றால் மிகையில்லை. பழங்குடி மக்களுடைய முன்னேற்றத்தின் முதல்படி கல்வி என்பதையும் தாண்டி, இப்போதிருக்கும் நிலையிலேயே மனித உரிமையைப் புரிந்து கொள்ளவும் மீட்டெடுக்கவும் பெரிய அளவில் தியாகங்கள் தேவைப்படுகின்றன, அத்தகைய தியாகச் செம்மல்களாக கல்விமணியும் நீதியரசர் சந்துருவும் இருந்துள்ளனர் என்பது படத்தின் மூலம் தெரிய வரும்போது அவர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் மேலும் கூடுகிறது. விளிம்புநிலை மக்கள் தங்களது உரிமைகளைப்பெற நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும், இங்குள்ள அரசு நிர்வாகம் மற்றும் சமூகச்சூழல் பெரும் தடையாக உள்ளன என்பதையும் திரைப்படம் வலுவாகப் பேசுவது படத்தயாரிப்பாளர் சூர்யா-ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோரின் சமூக ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
V balasubramaniam 1 year ago
இன்றைய தமிழ்ச்சூழலில் வாழையில் துவங்கி ஜெய்பீம் வரை வந்து நிற்கும் இளைய தலைமுறை ஞானவேல் உடன் நட்பினர்க்கு வாழ்த்துகள் தொடர்க பணி
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.