பேட்டி, காணொளி, ஆளுமைகள் 145 நிமிட வாசிப்பு

கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தாளனே இல்லை: இமையம் பேட்டி

சமஸ் | Samas
05 Mar 2022, 5:00 am
1
எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   4 years ago

தயக்கமோ மழுப்பலோ இல்லாமல் இரண்டு மணிநேரங்களுக்கும் மேல் சளைக்காமல் உரையாடிருக்கிறார். ஒரு படைப்பாளிக்கு கேள்விகளைப்போல் ஆர்வமூட்டுவது பிறிதொன்றில்லை. குறிப்பாக கல்வித்துறை சார்ந்த கேள்விகள்; அதற்கவர் அனுபவங்களிலிருந்து சொன்ன பதில்கள். ஊருக்கு இரண்டென சாதியம் எழுப்பும், நாம் கற்பனையே செய்யவியலாத சூழலில் இயங்கும் பள்ளிகள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியப்பணி அலுவலகப்பணி அல்ல; அது வாழ்க்கை என்னும் இப்பேட்டியை கல்வித்துறையினர் அனைவரும் பார்க்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தகவல் தொடர்புத் துறைகீர்த்தனை இலக்கியம்பாஸ்கர் சக்தி கட்டுரைபால்யம் முழுவதும் படுகொலைகள்ராயல்டிதேவேந்திர பட்நவிஸ்அரசியல் கட்சியே குற்றவாளியாகிவிடுமா?ராம்நாத் கோவிந்த்வேளாங்கண்ணிஊதியம்கலைக்களஞ்சியம்பஞ்சவர்ணம்கர்நாடக தேர்தல்இலவச மின்சார இணைப்புகள்மூ.அப்பணசாமிகொலஸ்ட்ரால்உடல்நலம்நீதிராமச்சந்திர குஹா கட்டுரைஸ்கிரீனிங்சிரில் ரமபோசாகர்நாடகக் கொடிவயற்களம்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்ராம் – ரஹீம் யாத்திரைவிமான நிலையக் காவல்: காவலன் காவான் எனின்ஒபிசிமுதல்வர் ஸ்டாலின்மட்டையாளர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!