சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ் | Samas 05 Jan 2015

அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

வகைமை

மாமன்னன்விளிம்புநிலை விவசாயிகள்writer balasubramaniam muthusamyராஜாஜிமின்னணு சாதனங்கள்ராமேஸ்வரம் நகராட்சிவாக்கிங்இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலைசோழன்தேமுதிககுடமுருட்டிபண்டைய வரலாறுஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாரோஹித் சர்மாமுடித்துவிட்டோம்வடிவமைப்புதமிழில் உலக இலக்கியம்இந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்பவுத்த அய்யனார்கலை அறிவியல் கல்லூரி இப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்தோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?அருஞ்சொல் யோகேந்திர யாதவ்சாரு நிவேதிதா விஷ்ணுபுரம்பார்ப்பனர்கள்தமிழ் இதழியல்ஓய்வூதியம்: எது சிறந்த திட்டம்?மக்களவை பொதுத் தேர்தல்தன்பாத்சுஜீத் தாஸ்குப்தா கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!