கலை, கவிதை 2 நிமிட வாசிப்பு

நான்கு ஹைக்கூ கவிதைகள்

17 Oct 2021, 4:49 am
2

கோடை மழையில்

ப்ளம் மரங்களின் இலைகள்தான்

குளிர் காற்றின் நிறம்.

- சைமாரோ

புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்

மிதந்து வருகின்றன

குளிர் கால நதியில்.

பார்

கம்பளிப்பூச்சியின் மயிர்களில்

காலைத் தென்றல் வீசுவதை.

- பூஸான்

என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்

அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது

கோடை கால தரிசு நிலத்தில்.

- பாஷோ

 

- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்

ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Adalarasan   5 years ago

ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   5 years ago

அருமை. தொடர்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சாதி மறுப்புடிரான்ஸ்டான்இயற்பியலர்கள்குகி மக்கள் கூட்டணிநீலம் புயல்மதுபானக் கொள்கைசந்தோஷ் சரவணன் கட்டுரைஅரசுப் பணிஎல்ஐசிசெந்தில் முருகன் பேட்டிசீர்திருத்தங்கள்புறக்கணிக்கும் கட்சி மேலிடம்மைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடிமோன்டி பைதானின் பறக்கும் சர்க்கஸ்அருஞ்சொல் இமையம் சமஸ்திட்டங்களும்அருஞ்சொல் சமஸ் பேட்டிபுத்தரும் அவர் தம்மமும்ஆகாசம்அத்திமரத்துக்கொல்லைதாமஸ் பெய்ன்சட்டப் பாதுகாப்புஅம்பேத்கரியர்மாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிஇரட்டை வேடம்பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறுமுதலாளித்துவம்வேளாண் நிதிநிலை அறிக்கைஜெயமோகனின் படைப்புகள்வணிகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!