கலை, கவிதை 2 நிமிட வாசிப்பு

நான்கு ஹைக்கூ கவிதைகள்

17 Oct 2021, 4:49 am
2

கோடை மழையில்

ப்ளம் மரங்களின் இலைகள்தான்

குளிர் காற்றின் நிறம்.

- சைமாரோ

புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்

மிதந்து வருகின்றன

குளிர் கால நதியில்.

பார்

கம்பளிப்பூச்சியின் மயிர்களில்

காலைத் தென்றல் வீசுவதை.

- பூஸான்

என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்

அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது

கோடை கால தரிசு நிலத்தில்.

- பாஷோ

 

- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்

ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Adalarasan   4 years ago

ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   4 years ago

அருமை. தொடர்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தாக்குதல்பொய்கள்விபி குணசேகரன்மகாராஜா ஹரி சிங்அருஞ்சொல் வாசக அனுபவங்கள்மூச்சுக்குழல் பாதகமா?அகில இந்திய காங்கிரஸ்முதுகெலும்புச் சங்கிலிகலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்ஹிண்டென்பர்க் அறிக்கை200வது பிரிவுகாங்கேயம் பாலசுப்ரமணியம் முத்துசாமிநிதிநிலை அறிக்கை 2023பற்பசைஏன்?ஜெயமோகன் கருணாநிதி ஸ்டாலின்அரசியல் கணக்குசெபி - ஹிண்டன்பர்க்: மறைப்பது ஒரு பாதி75வது சுதந்திர தினம்வங்க அரசியல் சாதியற்றதுஇம்பால் பள்ளத்தாக்குபுத்தகங்கள்பெண்ணியம்இந்திய விவசாயம்புயல்கள்புற்றுநோய்த் தாக்கம்கருத்துரிமை காத்த கலைஞர் சமஸ் உரைவஞ்சிக்கப்பட்டதா நடுத்தர வர்க்கம்?தமிழ்நாடு கேடர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!