கலை, கவிதை 2 நிமிட வாசிப்பு

நான்கு ஹைக்கூ கவிதைகள்

17 Oct 2021, 4:49 am
2

கோடை மழையில்

ப்ளம் மரங்களின் இலைகள்தான்

குளிர் காற்றின் நிறம்.

- சைமாரோ

புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்

மிதந்து வருகின்றன

குளிர் கால நதியில்.

பார்

கம்பளிப்பூச்சியின் மயிர்களில்

காலைத் தென்றல் வீசுவதை.

- பூஸான்

என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்

அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது

கோடை கால தரிசு நிலத்தில்.

- பாஷோ

 

- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்

ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Adalarasan   4 years ago

ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   4 years ago

அருமை. தொடர்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பெரியம்மைஇந்தியா வங்கதேசம்நடப்புப் பொருளாதாரம்சுகுமாரன்ஏழு கடமைகள்பத்ரி சேஷாத்திரிசிறுநீரகம்மூளைக்கான உணவுபாப்பாமகளிர்நான் கற்ற தேர்தல் பாடம்!அரக்க மனத்தவருடன் இரவுப் பணிஇமயமலை யோகிஜான் யூன் கட்டுரைநீர்நிலைகள்தீபாவளிராஜாஜிஉபரி வளர்ச்சிஇந்துஸ்தானி இசைக் கலைஞர் குமார் கந்தர்வாசவுக்கு சங்கர் அருஞ்சொல் தலையங்கம்இன்றைய இசையில் இருக்கிறார்கள் சோழர்கள்: எஸ்.சிவக்கபார்டர் அண்ட் பௌண்டரீஸ்கின்ஷாசாமருத்துவக் கல்விஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்காவளம் மாதவன் பணிக்கர்மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்சேவை மையம்சமூகக் கூட்டுபோர்ச்சுகல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!