கலை, கவிதை 2 நிமிட வாசிப்பு

நான்கு ஹைக்கூ கவிதைகள்

17 Oct 2021, 4:49 am
2

கோடை மழையில்

ப்ளம் மரங்களின் இலைகள்தான்

குளிர் காற்றின் நிறம்.

- சைமாரோ

புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்

மிதந்து வருகின்றன

குளிர் கால நதியில்.

பார்

கம்பளிப்பூச்சியின் மயிர்களில்

காலைத் தென்றல் வீசுவதை.

- பூஸான்

என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்

அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது

கோடை கால தரிசு நிலத்தில்.

- பாஷோ

 

- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்

ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Adalarasan   3 years ago

ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

அருமை. தொடர்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்ஜெயப்ரகாஷ் நாராயண்தெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்தமிழக அரசியல்பதற்றம்எம்ஜிஆர்விடுதலைப் போராட்டங்கள்எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும்மாநிலப் பணிஆயிரமாவது ஆண்டு ஆளுநர்களின் செயல்களும்காங்கோ நதிசுய நினைவுஇரு தலைவர்கள் மரபுஜவாஹர்லால் நேரு கட்டுரைமக்களவைக் கூட்டத் தொடர்நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தமிழ் முனைமயிர்தான் பிரச்சினையா? – 2: அன்பைக் கூட்டுவோம்கரைதோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?தம்பிக்கு கடிதம்மேல்நிலைக் கல்விமுன்கழுத்துக்கழலைஓய்வு வயதுஐயன் கார்த்திகேயன்ஒவைஸிஹவுஸ் ஹஸ்பெண்ட்கல்வி மொழிஜாதிய சமூகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!