கலை, கவிதை 2 நிமிட வாசிப்பு

நான்கு ஹைக்கூ கவிதைகள்

17 Oct 2021, 4:49 am
2

கோடை மழையில்

ப்ளம் மரங்களின் இலைகள்தான்

குளிர் காற்றின் நிறம்.

- சைமாரோ

புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்

மிதந்து வருகின்றன

குளிர் கால நதியில்.

பார்

கம்பளிப்பூச்சியின் மயிர்களில்

காலைத் தென்றல் வீசுவதை.

- பூஸான்

என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்

அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது

கோடை கால தரிசு நிலத்தில்.

- பாஷோ

 

- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்

ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Adalarasan   5 years ago

ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   5 years ago

அருமை. தொடர்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

திருவனந்தபுரம்கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக் கட்டுரைமுஸ்லிம்கென்யாடாக்டர் கு கணேசன்மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பதில்?வரலாறு ஒன்று – பாடங்கள் இரண்டு!உலகம் சுற்றும் வாலிபன்அறிவுசார் சொத்துரிமைவாசிப்பு அனுபவம்வஞ்சிக்கப்பட்ட இளைஞர்கள்காந்தி - அம்பேத்கர்வைத் ராய் கட்டுரைகவனச் சிதறல்மாநில உரிமைகள்எம்.எஸ்.சுவாமிநாதன்மொழிபெயர்ப்பாளர்துர்நாற்றம்தமிழ்நாடு அரசுபேரினவாதம்காங்கிரஸின் தாமதம்… மோசமான சமிக்ஞைபிடிஆர் மதுரை பேட்டிநிக்கல்லும்பனிஸம்மண்டல்ரஷ்ய ராணுவம்அமைதியின் உறைவிடம்இறைச்சிகாந்தியின் உடை அரசியல்மக்கள் நலத் திட்டங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!