ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

முக்கியத்துவம்பொதுத் துறைமதவாதம்இஸ்ரேல் எப்படிப் போரிடுகிறது?தமிழ் தாத்தாபாதுகாப்புசமஸ் புதிய தலைமுறை கடிதம்குழந்தைத் திருமணம்மாநகரக் காவல்பொங்கல் கொண்டாட்டம்வீடு கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ.பயங்கரவாத அமைப்புசீனிவாச இராமாநுஜம்சமஸ் - விஜய் சகுஜாவாசிப்புக் கலாச்சாரம்சாய்நாத் இந்திய இதழியலின் மனசாட்சிகோணங்கிபுதிய தொடக்கம்தமிழ் ஓவியம்பெண் ரயில் டிரைவர்கள்முர்க் கட்டுரைதாய்மையைத் தள்ளிப்போடும் இத்தாலிய மகளிர்!அதிகாரப்பரவலாக்கம்பழைய கேள்விஆர்.காயத்ரி கட்டுரைருவாண்டா தேசபக்த சக்திஇலவச மின்சார இணைப்புகள்பட்ஜெட் அலசல்செம்பருத்திவள்ளலார் திருவிளக்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!