ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

முதுமைதமிழ் தாத்தாசாதியப் பாகுபாடுநாகப்பட்டினம்பிரெஞ்சுஷி ஜிங் பிங்காசிசாதியினாற் சுட்ட வடுபாஜக அரசுதுப்புரவுத் தொழிலாளர்பற்கூச்சம்தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!வேளாண்மைஇந்துவாக இறக்க மாட்டேன்வி.பி.சிங் சமஸ்முஸ்லிம்கள் படுகொலைஜெயலலிதாசமஸ் ஓஹெச் பேட்டிஅழகு நீலா பொன்னீலன் கட்டுரைவழிகாட்டுக் கொள்கைகள்தனியுரிமையின் இதயத்தில் பாய்ந்த வாள்!கும்பகோணம்அரசியல் சந்தைஇந்தியப் பிரதமர்கள்திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதி ஸ்டேட்ஸ்மேன்இனவொதுக்கல்அதிகாரப் பகிர்வுபீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ்ஒரே தலைநகரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!