ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

வில் ஸ்மித்உங்கள் மொபைல் எண்ணின் விலை எவ்வளவு தெரியுமா?வயிற்றுப் புற்றுநோய்சட்டப்பூர்வ உத்தரவாதம்சித்ரா ராமகிருஷ்ணாஅராபிகாதாமஸ் பிராங்கோபேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலைசமூக நலத் திட்டங்களும் அதிகாரப்பரவலாக்கமும்13வது சட்டத் திருத்தம்சமஸ் - கி.ராஜநாராயணன்தமிழ் விக்கிலூஸாகாஅறிவுலகம்ராஜாமௌனம் சாதிப்பது அவமானம்மதுப்பழக்கம்ஆன்லைன் வரன்சமூக நலத் திட்டம்அப்பட்டமான முரண்பாடுதொகுதிகள் மறுவரையறைசமூக யதார்த்தம்சென்னை மழைதிக தலைவர் கி.வீரமணி பேட்டிகாந்தி எழுத்துகள் தொகுப்புதமிழக மன்னர்கள்கீர்த்தி பாண்டியன்அரசியல் எழுச்சிசுதேசி கல்விமுறைகர்நாடகத் தேர்தலில் பேசப்படாதவை எவை?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!