ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

மனுஸ்மிருதி: கவலை தரும் பல்கலைக்கழகம்!அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைநாகாலாந்துரயில்வே துறைபிளவுதொழில்நுட்பமும் அடியாள் பலமும்ராகுலைப் பாராட்டுகிறார் இராணிபழங்குடி மக்கள்பிராமணர் பிராமணரல்லாதோர்திரைப்படம்மனிதவளத் துறைஇந்திய விவசாயிகள்11 பேர் விடுதலைசோறுஆளுநரை நீக்குவது தேசிய விவாதம் ஆகட்டும்அமெரிக்க அதிபர் தேர்தல்வியாபம்மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன்பிரேசில் அரசியல்சிவில் சமூக நிறுவனங்கள்கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமஅம்பேத்கர் - அருஞ்சொல்சங்க காலம்நீர் ஆணையம்உற்பத்தி செய்யப்படும் கருத்துகள்நடுக்கம்இந்தியாவுக்கான திராவிடத் தருணம்கே.எஸ்.ஆர்ஆளுநர் ஆர்.என்.ரவி1232 கி.மீ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!