ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

நவீன கவிதைதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு இரண்டாயிரம் வயதஉடல் உழைப்புசமாஜ்வாடி கட்சிதிரைப்படம்உக்ரைனிய மொழிபொதுச் சமூகம்மன்னை நாராயணசாமிமனக்கவலைபியூரின்ஆ.சிவசுப்பிரமணியன் அண்ணா பேட்டிநவீன எலக்ட்ரிக் வாகனங்கள் நியாயமாக நடக்காது 2024 தேர்தல்!விவசாயத் தொழிலாளர்கள்சத்திரியர்கள்டி20 போட்டிகள்திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்ஐரோப்பிய ஒன்றியம்அம்ருத காலம்ரிஷி சுனக்: திறக்கும் கதவுகள்தில்லி கலவர வழக்குகள்பெண்ஜி.என்.தேவி கட்டுரைசமத்துவத்தின் தாய்தொல்லியல் சான்றுகள்இரட்டைக் காளை சின்னம்சுரங்கப்பாதைகள்காவிரிப் படுகைகாலனித்துவத்தை எப்படி எதிர்கொள்வது?சொத்து பரிமாற்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!