ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

அம்பேத்கரை அறிய புதிய நூல்மானுடவியலாளர் எஸ்.ஜே. தம்பையாவார்ஷாபத்மா சுப்ரமணியம்செல்வாக்கை இழந்த ஜான்சன்ஆர்.எஸ்.எஸ்.சமஸ் அண்ணாஜிசியாபெண் ரயில் டிரைவர்கள்காஞ்சூர்மணவிலக்குஆசிரியர்சங்க இலக்கியம்காங்கிரஸ் மடிந்துவிட வேண்டும்எண்டார்பின்முகமதி நபிஅருண் ஜேட்லிராம்நாத் கோயங்காமாநிலங்களவையின் முக்கியத்துவம்தான் என்ன?எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்!கலாச்சார அடையாளங்கள்துப்புரவுப் பணிசமூகப் பாதுகாப்புமனிதவளம்மகா கூட்டணிசம்ஸ்கிருதம்ஜெயலலிதாவின் அணுகுமுறைமகளிர் இடஒதுக்கீடுஸ்ரேயஸ் சர்தேசாய் கட்டுரைபொய்யென்று நிரூபிக்கப்பட்ட கோட்பாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!