ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

புவியைக் காக்க அக்கறை செலுத்துவோம்ஜனநாயக வானில் நம்பிக்கைக் கீற்றுகள்பிளாஸ்மாஉபி அரசியல்பத்திரிகைத் துறைகாளியம்மன்முதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்விவசாயம்சமஸின் புதிய நகர்வுகே.சந்துரு கட்டுரைஅருஞ்சொல் கட்டுரைஇன்ஃபோசிஸ்பிரிட்டன் பிரதமர்ஜயலலிதாநவதாராளமயம்மோடி அரசின் செயல்சமையல் கூடம்ததும்பும் மேற்குஹேஸ்டேக்சமஸ் - ச.கௌதமன்ஆட்சி மன்றங்கள் அச்சுறுத்துகின்றனவா?இஸ்லாமிய அமைப்புபா.வெங்கடேசன் - சமஸ்பெருமாள்முருகன்சஞ்சய் மிஸ்ராஇந்தியத் தொகுதிகள் சீரமைப்புக்கு சரியான தீர்வாகுமாஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்ஃபுளோரைடுதேசிய உணர்வுதிருமலை ஸ்ரீ வேங்கடேசுவரர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!