ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

ஒரே துருவம்!நோக்கமும் தோற்றமும்சாவர்க்கர் குறுந்தொடர்அரசுப் பள்ளிக்கூடம்பாலஸ்தீனர்களுக்கு இந்தியா ஆதரவில்லையா?திருப்பதி லட்டுகி.வீரமணிமூன்றே மூன்று சொற்கள்நெட்வொர்க்கிங்விமான ஓட்டிமூலக்கூறுபேரிசிடினிப்சோரம்தங்காமாதவி பூரி புச்சர்வதேசம்samas interviewஆர்டிஐமாநிலங்கள் நகராட்சிகளாகின்றன!நான்தான் ஔரங்கசீப்தாராளமயம் அரிமானம்அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17சமஸ் புதிய தலைமுறை கடிதம்சமூக விலக்கம்பொறியியலில் போதாமைஇந்தியாவை துண்டாடும் திட்டம்ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்உபி தேர்தல் 2022புள்ளி விவரங்கள்களிமண்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!