ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

மு.ராமநாதன் கட்டுரைசமஸ் ஜெயலலிதாமாணவிகள்அசோக் கெலாட் அருஞ்சொல்ஹார்னிமன்ஷுபாங்கி கப்ரே கட்டுரைநடப்பு நிகழ்வுகள்எருதுகள்ஊடுகொழுப்பு உணவுகள்தென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?திஷா அலுவாலியா கட்டுரைகாமராஜர்உறுப்பு தானத் திட்டம்அரசியலர்தொழிற்சாலைமத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்கர்நாடக சங்கீதம்சித்தராமய்யா அருஞ்சொல்அசல் மாமன்னன் கதைஊறுகாய்இன்டர்வியூகோயில்கள்ஐந்து மாநிலத் தேர்தல்அரசியல் தலைவர்கள்நல்ல கொழுப்புமத்திய பட்ஜெட்தமிழ்க் கல்விமூளைத் தூண்டல்மூச்சுக் குழாய்மனித குலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!