ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

மொழி அரசியல்கா.ராஜன்நல்லகண்ணுஅருஞ்சொல் சமஸ்நிர்வாணம்Aravind Eye careகிக்கலைஞர் கோட்டத்தில் கவனிக்க வேண்டிய அரசியல்தேசிய ஒட்டக ஆய்வு மையம்எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளதுஎக்காளம் கூடாது2018 சட்ட ஆணையம்வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பபாடப் புத்தகங்கள்குறுவை சாகுபடிசிறைவாசம்உச்ச நீதிமன்ற தீர்ப்புஇந்திய வரலாறு ஒரு செய்திராஜராஜ சோழன்அமுல் மேலாண் இயக்குநர் சோதி ஓய்வுபெறுகிறார்!பிரம்ம முகூர்த்தம்சமத்துவமின்மைகள்ளக்குறிச்சிரஷ்யாவலியத் தொடங்கப்படுகிறது வாய்ச் சண்டை!தண்டிக்கப்படாத செயல்கள்சமூகப் பொருளாதாரம்பசவராஜ் பொம்மைகூட்டுறவு நிறுவனங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!