ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

யிம் ஹுன்-சுகிராமங்கள்சோதைவான் தனி நாடாக நீடிக்குமாவரவு – செலவுபொதுப் பாஷையின் அவசியம்காணொலிதஞ்சை கோட்டைஇயக்கச் செயல்பாடுகள்தசை வலிபஜாஜ் ஸ்கூட்டர்கள்ஆல்பா மேல்குறிப்பு எடுத்தல்குடும்ப அமைப்புவேலையைக் காதலிமின் வாகனங்கள்கென்னெத் கவுண்டாகாலை உணவுத் திட்டம்புதிய அரசுவாசகர் பக்கம்தியாகு நூலகம்Arvind Eye care – A Gandhian Business Modelபோஸ்ட்-இட்உச்ச நீதிமன்ற தீர்ப்புடாட்டா குழும நிறுவனங்கள்பழங்குடி மக்கள்அனிருத் கானிசெட்டி கட்டுரைவிக்டோரியா அருவிநளினிசிற்றின்பம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!