ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

விளைச்சல்பெண்களின் வெயிட்டிங் லிஸ்ட்உஷார்!கடையநல்லூர்ரெக்கேலிடியா டேவிஸ்சித்திரம் பேசுதடிகொப்பரைசட்டப்பூர்வ அங்கீகாரம்மாநிலங்களவையின் அதிகாரங்கள்பணக்காரர்மாதவிசோஷலிஸம்ஜீன் டிரேஸ் கட்டுரைசமஸ் நயன்தாரா சேகல்தகவல்கள்கொலைகள்அயோத்தி ராமர் கோயில்சமத்துவச் சமூகம்20ஆம் நூற்றாண்டுவர்ணமற்றவர்களும்ஒன்றிய திட்டங்கள்நிதிநிலை மேலாண்மைலிமிடட் எடிசன்சட்டத்தின் கொடுங்கோன்மைஆதிக்கம்அஜ்மீர்சமஸ்கலைச்சொற்கள்சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!