ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

வண்டல்சிறுதெய்வங்கள் இந்துத்துவ நிராகரிப்பு அல்ல!புவியியல்இளையோருக்கு வாய்ப்புவீதி வேடிக்கையல்ல ராகுலின் பாத யாத்திரைவழிகாட்டுக் கொள்கைகள்அரசியல் கட்சிகள்வேங்கைவயல்டெல்லி பல்கலைக்கழகம்சமூக நலத் திட்டம்ஷமீம் மொல்லாதி ஸ்டேட்ஸ்மேன்முதுகு வலிதகவல்கள்அரசு பஸ் பணிமனைபொருளாதாரம் இன்னும் இடர்களிலிருந்து மீளவில்லைபுளிக்குழம்புவரிச் சலுகைகள் முக்கியமல்லகாந்தியம்innovationகாவிரி டெல்டாசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுசீனப் பிள்ளையார்நியாயப் பத்திராஉலக நாடுகளைப் பின்பற்றலாம்!நேட்டோகாந்திதலித் அரசியல்இந்தியா - ஆவணமும் அலட்சியமும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!