ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

ஆகார் படேல் கட்டுரைபிஹாரின் முகமாக தேஜஸ்விகாந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி?நாஜிக்கள்கரோனா தடுப்பூசிபுனித சூசையப்பர் தேவாலயம்அந்தரங்க மிரட்டல்அரசு நிர்வாகம்தலித் அரசியலின் எதிர்காலம்அடித்தளக் கட்டமைப்புக்கு பட்ஜெட் உதவுமா?நார்சிஸ்ட்செ.வெ. காசிநாதன்மன்னார்குடி ஸ்ரீநிவாசன்எருமைஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைகுட்டிக் குலையறுத்தான் சாமிசுந்தர் பிச்சை அருஞ்சொல்அரை வங்காளிபள்ளு‘மற்றும்’ ஏன் ‘And’ ஆகாது?தேசப் பாதுகாப்புஇவர் இல்லை என்றால் எவர் தமிழர்குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!தீண்டப்படாதோர்தமிழ் நாள்காட்டிமத்திய மாநில உறவுமத அமைப்புகள்நிலவின் ‘இருண்ட பகுதியோ’ மணிப்பூர்?அமித் ஷா கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!