ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

டர்பன் முருகன்உரையாடல்கள்சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிகஒரியன்டலிஸம்பங்களாதேஷ் பொன்விழாதவல் புச்கொங்காடைநோர்வேதமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்தென் மாநிலங்கள்மாநில வருவாய்ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்இந்திரா நூயி அருஞ்சொல்பெரியாரின் இறுதியுரைஇருமுனைப் போட்டிக் கருத்தாக்கம்தென்னகத்துக்கு தண்டனைதமிழ் முஸ்லிம்கள்முழக்கங்கள்முரசொலிதுணை முதல்வர்மகுடேஸ்வரன் கட்டுரைசாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் வேண்டும்ஜெய்லரும்: வெகுஜன ரசனையின் சீரழிவுநாவல்கள்ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்வத்திராயிருப்புகுடிமைப்பணித் தேர்வுகள்மதச்சார்பற்ற மாணவரை உருவாக்காது பாடப் புத்தகங்கள்!மண்புழு நம் தாத்தாகான்கிரீட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!