ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

பொறியாளர்கள்போதைப்பொருள்அரசமைப்பு நிர்ணய சபைமதுக் கொள்கைசின்னம்மாதமிழ்ப் பண்டிட்முதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்சோழர் தூதர்கள்விதைஇந்திய விவசாயம்பிடிஆர் சமஸ் பேட்டிகால்சியம் கற்கள்பெகசஸ்வேலைப் பட்டியல்ஓய்வூதியத்துக்கு வெற்றிஅரிமானம்குடிமைப் பணித் தேர்வுலயிப்புகார்த்திகேய பாண்டியன்இதயம்கருத்து வேறுபாடுகள்நெட்டெம் நாகேந்திரம்மாஹரித்துவார் வெறுப்புப் பேச்சுஉத்தரப் பிரதேச வளர்ச்சிமதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரபனானா குடியரசுகள்தேர்தல் பத்திரம்காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?இளம் தலைவர்கள்காந்தஹார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!