ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

பிறகு…டேவிட்சன் தேவாசீர்வாதம்பிரதிபலன் பாராது கொடுப்பதைத்தான் டாடாக்களிடம் இந்தஔவையார்ஆன்லைன் மோசடிகோட்சேதமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2024சமூக வலைத்தளம்மாங்கனித் திருவிழாGandhi’s Assassinகலைஞர் மு கருணாநிதிபணமதிப்பிழப்புஹிஜாப்போராட்ட முறைபிராந்தியக் கட்சிகள்சிறிய மருத்துவமனைகள்வல்லரசு நாடுவரவேற்புவங்கதேசம்: கும்பல்களின் நீதி!ஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!வாழ்க்கை வரலாற்று நூல்தேசியவாத காங்கிரஸ்ஆக்ஸ்ஃபோம் இந்தியா – நியுஸ் லாண்டரிபனவாலிஏற்றத்தாழ்வுசிஆர்ஏஇறையாண்மைதெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிபராஜபக்சஅப்துல்லா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!