ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

யஷ்வந்த் சின்ஹாமௌனங்களை நாம்தான் உற்றுக் கேட்க வேண்டும்குஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களபோர்ராமாயணம்தெற்கும் முக்கியம்இந்தியப் பெருங்கடல்திராவிடக் கட்சிகள்டாக்டர் அமலோற்பவ நாதன் கட்டுரைலாபமின்மைரோபோட்பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும்பாலஸ்தீனர்கள்மத்தியதர வர்க்கம்வாசிக்க வேண்டிய 50 நூல்கள்சீர்குலைவு முயற்சிகள்உப்புபிஹாரிபயோடேட்டாகோணங்கிஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போய்விடுமா?நோர்வேஅன்னி எர்னோகுறைவான அவகாசம்நாராயணமூர்த்திதெலுங்கு தேசம்கோட்பாடுகள்வைலிங் வால்ஹண்டே பேட்டியாவும் ராணுவமயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!