ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

ஒன்றிய சட்ட அமைச்சர்ஜீவகாருண்யம்அரை வங்காளியுசிசிபாரதம்நினைவேற்றல்ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?பாஜக வெல்ல இன்னொரு காரணம்சுதந்திரச் சந்தைsurgical bedsஎடித் கிராஸ்மன்ஐடி துறைநிவாரணம்தென்னாப்பிரிக்க நாவல்நாடாளுமன்றக் கட்டிடம்சோஷலிஸ்ட் இயக்கம்ஊரக பொருளாதாரம்நிவேதிதா லூயிஸ் கட்டுரைதுருவ் ரத்திவிழுமியங்கள்சப்ரே குழுநிர்வாக அமைப்புஇந்திய பிரதமர்ரஷ்யாசெல்வ புவியரசன் கட்டுரைகள்ளக்குறிச்சிநாராயண் ரானேகோபம்இந்திய வேளாண்மைதலைமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!