ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?

ஸ்ரீதர் சுப்ரமணியம் 16 Oct 2021

பலர் திரையரங்கில் போன் பேசுவதையும், விடுமுறையில் கோவாவுக்குச் செல்லும்போதும் லேப்டாப் உடன் செல்வதையும் பார்த்திருப்போம். திட்டமிடல் இன்மையையே காரணம்.

வகைமை

தேர்தல் அரசியல்ஆசான்வினய் சீதாபதி கட்டுரை சந்தேகங்களும்!சோழர்கள் இன்று...தி கேரளா ஸ்டோரிதொழில் நுட்பம் மதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?சமூகப் பிரக்ஞைவிண்வெளிபகுஜன் சமாஜ் கட்சிபிற்போக்குத்தனம்குடியரசுத் தலைவர் தேர்தல்ஆக்ஸ்போர்ட் அகராதிசட்டப் பேரவைத் தேர்தல் 2022வெள்ளை அறிக்கைபுதிய அடையாளம்அமர்த்யா சென் பேட்டிசெபி - ஹிண்டன்பர்க்: மறைப்பது ஒரு பாதிதமிழ் மன்னர்கள்மரம் வளர்ப்புஇந்துவுக்கு எழுதிய கடிதம்ஆதிநாதன்மாநிலத் தேர்தல்கலவிஎச்எம் நஸ்முல் ஆலம் கட்டுரைபொருளாதார அறிஞர்கள்வரலாற்றாய்வாளர்கவனச் சிதறல்பயோடேட்டா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!