சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | பேட்டி, சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 3 நிமிட வாசிப்பு

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: அன்சாரி

சமஸ் | Samas 22 Sep 2021

பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

வகைமை

தொழில் உற்பத்திதமிழ் மன்னர்கள்சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?ஆதிக்கம்சஞ்சீவ் சோப்ரா கட்டுரைநீடூழி வாழ்க குடியரசு!பொது நில எல்லைதமிழர்கள்சும்மா இருப்பதே பெரிய வேலைலிடியா டேவிஸ்சிறுநீர்ப்பை70 மணி நேர வேலை அவசியமா?தென் மாநிலங்கள்க்களவைத் தொகுதிகள்தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?வறுமை ஒழிப்புகுலசேகரபட்டினம்2ஜி நெட்வொர்க்புலனாய்வு இதழியல்உண்ணாவிரதம்ஹமாஸ் இயக்கம்களத்தில் உரையாட வேண்டும்எகிப்துநிதிநிலைமைசித்தாந்த முரண்பசுமை கட்டிடங்கள்ஆருஷா பிரகடனம்குழந்தையின் செயல்பாடுகளும்உஷா மேத்தாமலம் அள்ளும் வேலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!