ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா 12 Oct 2021

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். விவசாயிகளைத் திரட்டியவராகவே அவர் அறியப்படலாகிறார்.

வகைமை

பணமதிப்புநீக்கம்பகுஜன் சமாஜ் கட்சிசென்செக்ஸ்தனித் தொகுதிகள்வலிமைடி.கே.சிவகுமார்தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைஅரசுக் கலைக் கல்லூரிபிஹாரிஎண்ணெய்த் தேய்ப்புஇந்திய அறத்தின் இரு முகங்கள்தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்நுகர்வு உறுப்புமிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?டாக்டர் அமலோற்பவ நாதன் கட்டுரைஅறிவுசார் செயல்பாடுகான்கிரீட் தளங்கள்இந்தியா கூட்டணிஉறுப்பு தானத் திட்டம்உள்ளூர் மொழிதேசப் பாதுகாப்புமௌனம் சாதிப்பது அவமானம்மரபியர்தனியார் துறைதிருவாளர் பொதுஜனம்வடகிழக்குபயம்சமஸ் - ஜெயமோகன்அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்அமைதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!