ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா 12 Oct 2021

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். விவசாயிகளைத் திரட்டியவராகவே அவர் அறியப்படலாகிறார்.

வகைமை

பிடிஆர் பழனிவேல் தியாகரான் பேட்டிராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்பெகாசஸ்பேராசிரியர் கல்யாணி பேட்டிமுனைவர் பால.சிவகடாட்சம்வருவாய் புலனாய்வு இயக்குநரகம்போட்டி சர்வாதிகாரம்அலர்ஜிபழங்குடியினர்இந்தியா கூட்டணிகடகம்மில்மாஅரசமைப்புச் சட்டப்பிரிவு 159முத்துத் தாண்டவர்தமிழ் ஆளுமைசுமித்ரா மகாஜன்திருநெல்வேலி அரசு மருத்துவமனைகுஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களதர்ம சாஸ்திரம்அருந்ததி ராய் ஆசாதிஉறுப்பு தான அட்டைசமத்துவபுரங்கள்டெல்லி முதல்வர்ஹிந்திமேட்டுக்குடிகள்சீர்திருத்தம்சூப்பர் ஸ்டார்நினைவுச் சின்னங்கள்உதவிப் பேராசிரியர்இணையான செயற்கை நுண்ணறிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!