ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா 12 Oct 2021

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். விவசாயிகளைத் திரட்டியவராகவே அவர் அறியப்படலாகிறார்.

வகைமை

பருவகால மாறுதல்கள்குலமுறைசுரங்கப் பாதைகள்எப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!இந்தியச் சமூகம்பிடிஆர் சமஸ்துணை முதல்வர்பொதிகை மலைகேட்கும் திறன்மது அருந்துவோர்திருமாவளவன்மாபெரும் ராஜினாமாகடல்உலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022கலைஞர் மு கருணாநிதிபோலி அறிவியல்பிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிவிலைவாசி அதிகம்திறன் வளர்ப்புபொருளாதார உற்பத்திதிருச்செங்கோடுஜமுனா கினாரா மோரா காவோன்ரத்த அழுத்தம்சுந்தர ராமசாமி: தந்தை கூற்றுக் கவிதை ஜாதியும்வீழ்ச்சியில் பெருமிதம்புனைவுபொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்சதுரங்கக் காய்கள் போன்றவை மொழியின் சொற்கள்!ரத்னகிரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!