ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா 12 Oct 2021

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். விவசாயிகளைத் திரட்டியவராகவே அவர் அறியப்படலாகிறார்.

வகைமை

கிறிஸ்துவர்கள்சென்னை மாநகராட்சி மருத்துவக் கல்லூரிபகல் கொள்ளைஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?பஞ்சுர்லிh.v.handeகட்டிடம்பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சிநீலகிரிகுற்றச்சாட்டுவிஜயகாந்த் கதைகொமேனிதாண்டவராயனைக் கண்டுபிடித்தல்விதைஇரட்டையாட்சிஉள்ளமைசம்ஸ்கிருதமயமாகும் தமிழ்ச் சமூகம்சோ.கருப்பசாமி கட்டுரைகுளிர்கால கூட்டத் தொடர்மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்கலைஞர் சமஸ்இயற்கை வேளாண்மைகேள்வி - நீங்கள்நிகர வரி வருவாய்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரதமிழ் மொழிதம்பதிவிஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?இமையம் அருஞ்சொல்முத்துத் தாண்டவர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!