பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, கவிதை, சட்டம், ஆரோக்கியம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா - சாபமா?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 08 Sep 2024

ஒன்றிய அரசின் ‘ஒரு நாடு ஒரு செயல்திட்டம்’ என்னும் இந்த அணுகுமுறை உறுப்பு தானத் திட்டத்துக்குச் சரியானதா, இல்லையா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும்.

வகைமை

சமூகப் பிரதிநித்துவம்நாடாளுமன்ற உரைசிறைவாசம்பட்டாபிராமன் கட்டுரைஅரசுப் பேருந்துகள்தோசை!கூடங்குளம்உத்தர பிரதேச தேர்தல்நான்தான் ஔரங்கசீப்ஊடகங்கள்தடுப்பூசிகள்பிரான்ஸின் நிலைசீர்குலைவு முயற்சிகள்எம்பிபிஎஸ்உள்நாட்டுப் பயணம்ஆலஸ் பயாலியாட்ஸ்கிதகுதித் தேர்வுபன்னாட்டுத் தேர்வு முறைகள்அப்பாவின் மீசைஜனநாயகக் கடமை4ஜி சேவைசெரிலான் மொல்லன் கட்டுரைகாவிரி நீர்திருப்பாவைபேராயர் டெஸ்மாண்ட் டூட்டுரத்தன் டாடா: தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணர்!நியாயமாக நடக்காது 2024 தேர்தல்!எப்படிப் பேசுகிறது உலகம்மரண சாசனம்நாதக

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!