பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, கவிதை, சட்டம், ஆரோக்கியம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா - சாபமா?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 08 Sep 2024

ஒன்றிய அரசின் ‘ஒரு நாடு ஒரு செயல்திட்டம்’ என்னும் இந்த அணுகுமுறை உறுப்பு தானத் திட்டத்துக்குச் சரியானதா, இல்லையா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும்.

வகைமை

மவுன்ட்பேட்டன்தமிழுணர்வுபொய்கள்மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிப்பதற்கானநார்சிஸம்காங்கோயோகி அதித்யநாத்நிதி ஒதுக்கல்: வடக்கு - தெற்கு பிரச்சினை அல்லநவீன நகரமாக வேண்டும் சென்னை!வசனகர்த்தாஅதிகாரப் பகிர்வுஆணாதிக்கத்தின் சின்னம்சிபிஐ என்ற அமைப்பே சட்ட விரோதம்மு.இராமநாதன் அருஞ்சொல்சமஸ் தொகுதி மறுவரையறைபாஸிஸம்காலிஸ்ஹிலால் அகமது கட்டுரைகௌரவமான ஓய்வூதியம்: ஏழைகளின் உரிமைஅறிவியல் தமிழ்அல்லிதவறான வழிகாட்டல்யூட்யூப்ஷோஹாசீனிவாசன் ராமாநுஜம் - அசோகர்நீதி வழங்கல் உப்புப் பருப்பும்மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கைஒன்றிய நிதியமைச்சர்உலக வங்கி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!