பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

ARUNCHOL.COM | கட்டுரை, கவிதை, சட்டம், ஆரோக்கியம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா - சாபமா?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 08 Sep 2024

ஒன்றிய அரசின் ‘ஒரு நாடு ஒரு செயல்திட்டம்’ என்னும் இந்த அணுகுமுறை உறுப்பு தானத் திட்டத்துக்குச் சரியானதா, இல்லையா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும்.

வகைமை

பேறுகாலம்அரசு பஸ் பணிமனைகிரைசில்திராவிடக் கதையாடல்சமஸ் கட்டுரைக்கு எதிர்வினைவர்ணமற்றவர்களும்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சூத்திரர்சீர்த்திருத்தங்கள்அக்னிவீர்: ஆதரிக்க 8 காரணங்கள்பொருளாதார நிர்வாகம்பிரபாகரன் மீதான மையல்கே.ஆர்.விசாட்சியச் சட்டம்கே.வி.அழகிரிசாமிஇந்திய சிஈஓக்கள்உணவுமுறைநடப்புப் பொருளாதாரம்தோற்றப்பாட்டியல்வீட்டுக்கடன் சலுகைமல்லிகார்ஜுன் மன்சூர்ஒலி மாசுமாறிவரும் உணவுமுறைஇபிஎஃப்ஓசிகரெட்micro enterprisesஜெயமோகன் அருஞ்சொல்கிளர்ச்சிசிறு வியாபாரம்வழக்கொழிந்து போன வர்ண தர்மமும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!