சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | பேட்டி, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 30 நிமிட வாசிப்பு

அரசியலதிகாரமே வலிய ஆயுதம்: திருமா பேட்டி

சமஸ் | Samas 01 Apr 2016

இந்திய இதழியலில் முக்கியமான ஒரு நேர்காணல் இது. ஆம், முதல் முறையாக தினசரியில் 5 நாட்களுக்கு ஓர் அரசியல் தலைவரின் நேர்காணல் அப்போதுதான் வெளியானது.

வகைமை

விமான போக்குவரத்துபணிமனைகள்13வது சட்டத் திருத்தம்அகாலி தளம்திரிணாமூல் காங்கிரஸ்மாங்கனித் திருவிழாமனைவி எனும் சர்வாதிகாரிசெபிபுதிய காலங்கள்காக்காய் வலிப்புரோஹித் குமார் கட்டுரைகௌதம் அதானிகம்யூனிஸ்ட்கள்முல்லைக்கலியின் குறிப்புகள்சிறுபான்மையினரின் திரட்சிநீலம் புயல்வே.வசந்தி தேவி கட்டுரைமைய நிலத்தில் ஒரு பயணம்புகைப்படத் தொகுப்புதமிழர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுமாணிக்கம் தாகூர்சர்வாதிகார அரசுயுபிஎஸ்அரவிந்தன் கண்ணையன் எதிர்வினைகைவிட்ட ஊடகங்கள்வாரிசு பாமாபுதிய கருதுகோள்ரத்தன் நவல் டாடாவிவசாயிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!