சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!

சமஸ் | Samas 22 Sep 2021

ராகுல் முதலில் டெல்லியை விட்டு நகர வேண்டும். காங்கிரஸ் எல்லோருக்குமான கட்சியாக வேண்டும் என்றால், மாநிலங்களில் பயணிக்கும் ஒரு பயணியாக மாற வேண்டும்!

வகைமை

ஆர்.காயத்ரி கட்டுரைநிபுணர்கள்சிறுநீர்க் கசிவுஇந்தியன் இனிமுரசொலி மணி விழாக் கட்டுரைவேளாண் நிதிநிலை அறிக்கைராஜாஜிதமிழன்முதல்வர் மு.க.ஸ்டாலின்மதச் சிறுபான்மைசீனாசிந்திக்கச் சொன்னவர் பெரியார்மாரி செல்வராஜ்சேகர் மாண்டே கட்டுரைமகளிர் சுய உதவி நிறுவனங்கள்சர்ச்சைப் பேச்சுசாரதா சட்டம்அயோத்திதாசப் பண்டிதர்பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்சந்தேகத்துக்குரியதுசமூக ஊடகம்தி.ஜ.ரங்கநாதன்ஜோதிர் ஆதித்ய சிந்தியாதேசிய அவமானம்வாசிக்கும் தமிழகம்ஜெயமோகன் கட்டுரை103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019இந்தி அரசியல் சந்தேகங்களும்!ஆரியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!