நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது.
மோடியின் வருகைக்குப் பிந்தைய இரு தேர்தல் முடிவுகளும் நாட்டு மக்களுக்குத் தந்த பெரிய ஏமாற்றம், மக்களவையில் வலுவான எதிர்க்கட்சிக்கான இடம் இல்லாமல் போனது ஆகும்.
உலகளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
400 இடங்களில் வென்றால், அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என பாஜக இரண்டாம் நிலைத் தலைவர்கள் பேசிவருகையில், காங்கிரஸின் இந்த நிலைப்பாடு மிக முக்கியமாகிறது.
இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு தருவது, காய் - கனிகளே! அதிலும், நாவுக்கு ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தருவது இயற்கையாக விளையும் பழங்களே!